வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!!

வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!! தாமரை மணிமாலை என்பது இயற்கையில் பஞ்சபூதங்களில் ஒன்றான நீர்நிலைகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஒன்று. மகாலட்சுமி தாமரையில் வசிப்பதால் வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.தாமரை மணிமாலை பயன்படுத்தும் முறைகள் பற்றி பார்ப்போம் வாங்க, காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த தாமரை மணிமாலையை அணிந்து கொள்வது மிக சிறப்பு.இரவு நித்திரைக்கு செல்லும் முன் இந்த தாமரை மணிமாலையை பூஜையறையில் வைப்பது … Read more

கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!

கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!   ஆவணி மாத சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து பூஜையறையில் வள்ளி தெய்வானை இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை வைத்து, தீபங்கள் ஏற்றி, ஏதேனும் இனிப்புகளை நெய்வேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து அவரை வணங்க வேண்டும்.முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று … Read more

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் திறப்பு! அலைமோதிய பக்தர் கூட்டம்!!

Chathuragiri Sundaramakalingam temple opening! Devotees flocked!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் திறப்பு! அலைமோதிய பக்தர் கூட்டம்!! சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். இதை தொடர்ந்து பல பூஜைகள், சாமி அலங்காரம் வழிபாடு போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலில் அன்னதானம் நடைபெற்று … Read more

கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்! அனைவரும் வாழ்வில் வெற்றி காண்போம்!

கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்! அனைவரும் வாழ்வில் வெற்றி காண்போம்! நமது முன்னோர்கள் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராண கதை உண்டு என கூறுவார்கள். அந்த வகையில் கோகுலாஷ்டமிக்கும் ஒரு கதை உண்டு. பொதுவாக கோகுலாஷ்டமி என்பது குழந்தை கிருஷ்ணனின் புகழை கூறுவதாகும். மேலும் தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ணாவதாரம். நமக்கு ஈடினையில்லாத பகவத் கீதையை அருளியவர் கிருஷ்ணபரமாத்மா. அவர் பிறந்த புண்ணிய தினமே கோகுலாஷ்டமி தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமியன்று பிறந்தாவர். … Read more

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! 

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! ஒவ்வொருவரும் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக ஏதேனும் ஒரு வியாபாரம் மற்றும் தொழில் அல்லது வேலை செய்து வருகின்றனர். தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறோம். வியாபாரம் அல்லது தொழிலில் லாபமும் மற்றும் நஷ்டமும் ஏற்படுவது வழக்கம் தான்.அதில் சிலர் மட்டும் அவர்களின் தொழிலில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றத்தை காண்பார்கள். சிலருக்கு தான் முதலீடு செய்த … Read more