பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் நாசர் நடவடிக்கை!!

பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் நாசர் நடவடிக்கை!  தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு வகையில் தங்களது போராட்டங்களை நடத்தி கறந்த பாலினை சாலையில் கொட்டியும், பொது மக்களுக்கு இலவசமாக வழங்கியும் வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மாட்டு தீவனங்களும் விலை உயர்ந்துள்ளது. இவற்றால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது கஷ்டங்களை போக்கிட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி … Read more

இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலா தேங்காய் எண்ணெய் விற்பனையா??

Coconut oil is sold instead of palm oil in the ration shop in this district??

இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலா தேங்காய் எண்ணெய் விற்பனையா?? கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  கலெக்டரிடம் தென்னை வேளாண் பயிர் சாகுபடி சங்கம் மற்றும் தமிழ் மாநில தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். கரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டினால் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு அவர்களின் குறைதீர்க்கும் மனுக்களை அளித்தனர். … Read more