தமிழகத்தில் தற்போது 6 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Meteorological Center has issued Red Alert in 6 districts in Tamil Nadu at present.

தமிழகத்தில் தற்போது 6 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்! வங்க கடலில் கடந்த 13ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. தற்போது அது மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு மற்றும் வடக்கு கடற்கரைப் பகுதியை இன்று நெருங்குகிறது. எனவே கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புதுச்சேரியில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு திசையில் 300 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் … Read more

நாட்டு வெடிகுண்டுடன் சென்ற தந்தை! அதன் காரணமாக உயிரிழந்த 7 வயது மகன்!

The father who went with the country bomb! 7 year old son who died due to it!

நாட்டு வெடிகுண்டு தயாரித்த தந்தை! அதன் காரணமாக உயிரிழந்த 7 வயது மகன்! புதுச்சேரி அருகே நாட்டு பட்டாசுகள் உடன், மகனையும் மோட்டார் சைக்கிளில் வைத்து அழைத்து வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, அதன் காரணமாக தந்தை மகன் இருவரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். புதுவை அரியாங்குப்பம் காக்காயன்தோப்பை சேர்ந்தவர் கலைநேசன். 37 வயதான இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு பகுதியை சேர்ந்த ரூபனாவுக்கும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் … Read more

பிறந்த நாளன்று தன் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்! காரணம் இதுதானாம்!

The student who took his own life on his birthday! This is the reason!

பிறந்த நாளன்று தன் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்! காரணம் இதுதானாம்! வில்லியனூர் அருகே ஆத்துவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ரகு, ராமு, தமிழ்மணி என்ற 3 மகன்கள் உள்ளனர். தமிழ்மணி புதுவை காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான்.  இந்நிலையில் தினமும் தமிழ்மணி புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளிக்குச் சென்றுதான் விளையாடுவான். அதுபோல் வீட்டில் விளையாட செல்வதாக கூறிவிட்டு நேற்று வீட்டிலிருந்து புறப்பட்டு … Read more

நண்பர்களுடன் பேசியதால் பெண்ணின் பரிதாப நிலை! அதனால் கணவனின் வெறிச்செயல்!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

நண்பர்களுடன் பேசியதால் பெண்ணின் பரிதாப நிலை! அதனால் கணவனின் வெறிச்செயல்! திருமணம் என்றாலே பிரச்சனை தான் போலிருக்கிறது. அது காதல் திருமணமாகட்டும் அல்லது வீட்டில் பார்த்து வைத்த திருமணம் ஆகட்டும். ஏதாவது ஒரு சர்ச்சையில் தான் ஓடுகிறது. அப்படி ஒரு காதல் ஜோடி தான்  தன் மனைவி செல்போனில் நண்பர்களுடன் பேசியதால், அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் … Read more

14 மாவட்டங்களில் கனமழை உறுதி! காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்!

Heavy rains confirmed in 14 districts Change in Depression!

14 மாவட்டங்களில் கனமழை உறுதி! காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்! மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும் பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக திருப்பூரில் 18 சென்டி … Read more

எரித்து கொலை செய்யப்பட்ட தனியார் மருத்துவ ஊழியர்! உடன் பணி புரிந்தவரால் ஏற்பட்ட பரிதாபம்!

Private medical employee burnt to death! Awful caused by co-worker!

எரித்து கொலை செய்யப்பட்ட தனியார் மருத்துவ ஊழியர்! உடன் பணி புரிந்தவரால் ஏற்பட்ட பரிதாபம்! வில்லியனூர் கணுவாப்பேட்டை, முதல் வன்னியர் தெருவை சேர்ந்தவர் பாலபாஸ்கர். இவரது மனைவி ஆரோக்கியமேரி. 31 வயதான இவர் செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 19ஆம் தேதி மதியம் பணிக்குச் சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. எனவே இது குறித்து ஆரோக்கிய மேரியின் சகோதரி போலீஸ் நிலையத்தில் புகார் … Read more

மூன்று மாதங்களில் மட்டும் 50 கோடி சொத்துக்களா? எதிர்கட்சி தலைவர் பகிரங்கம்!

50 crore assets in three months alone? Opposition leader public!

மூன்று மாதங்களில் மட்டும் 50 கோடி சொத்துக்களா? எதிர்கட்சி தலைவர் பகிரங்கம்! புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி நேற்று சமூகவலைதளத்தின் மூலமாக நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நிலம் அபகரிப்பு, வீடுகள் அபகரிப்பு, போலி பத்திரங்கள் தயாரித்து அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு முதல் … Read more

புதுச்சேரியில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ்! கட்சி பெரு மகிழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

பாண்டிச்சேரி மாநிலத்தில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த நமச்சிவாயம் இன்று காலை 11 30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில், பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. புதுவையில் அந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் 2வது அமைச்சராக இருந்து வந்தவர் நமச்சிவாயம். நாராயணசாமி மீது இருக்கின்ற அதிருப்தி காரணமாக, நமச்சிவாயம் தன்னுடைய அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நேற்று … Read more