ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று டெல்லி செல்லும் ஆளுநர்! நடுக்கத்தில் ஆளும் தரப்பு!
சமீபத்தில் தமிழக ஆளுநரின் வாகனம் மற்றும் அவருடைய பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்புக்கொடி மற்றும் கற்கள் உள்ளிட்டவற்றை கொண்டு மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆளுங்கட்சியான திமுக சார்பாக நீட்தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் அந்த வலியுறுத்தலை ஆளுநர் பெரிதாக கருதவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் இதன் காரணமாக, ஆளும் … Read more