அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை! மாணவர்கள் எந்த பயமுமின்றி தேர்வை எழுதலாம்! சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்த சூழ்நிலையில், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதோடு கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அனைவரும் முக கவசம் அணிந்து வெளியில் சென்று வருகிறார்கள். இதைத்தவிர சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவரவர் தங்களுடைய உயிரின் மீது ஆசை இருந்தால் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று முன்னரே கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சூழ்நிலையில், … Read more

சுனாமியில் மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் திருமணம்! நெகிழ்ந்த நாகை மக்கள்!

கடந்த 2004ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட சுனாமி பேரலையில் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட இயலாது அப்படி ஒரு மிகப்பெரிய துயர சம்பவமாக அது நடைபெற்றது. கடந்த 2004ஆம் வருடம் டிசம்பர் மாதம் 26ம் தேதி இந்தியாவில் இருக்கக்கூடிய கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக, மாபெரும் சுனாமி என்ற ஆழிப்பேரலை ஏற்பட்டு அதன் மூலமாக கோடிக்கணக்கான உயிர்கள் பலியாகினர். பல வீடுகள் சேதமடைந்தன. குழந்தைகளையும், பல குழந்தைகள் தாய் தந்தை இருவரையும் இழந்து தவித்து … Read more

இல்லை இல்லை அது போல இல்லை! சமூக வலைதளங்களில் பரவிய கருத்தால் பதறிப்போன ராதாகிருஷ்ணன்!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற வசதிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனை தலைமை இயக்குனர் தேரணி ராஜன் உடனிருந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆய்வையடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார். நோய் தொற்று 2வது அலையில் அதிக ஆக்சிஜன் தேவையிருந்தது. அந்நிலை தற்போது இல்லை. ஆனாலும் தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளது. 2500 படுக்கைகள் கொண்ட இந்த … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்புத் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என கூறினார். குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, … Read more

சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா ராதாகிருஷ்ணன்? அடுத்த சுகாதாரத்துறை செயலாளர் இவர்தான்!

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் திடீரென்று அந்த பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார், அவருக்கு பதிலாக பீலா ராஜேஷ் சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். சுகாதாரத்துறையில் திறம்பட செயல்பட்டு வந்தவர் ராதாகிருஷ்ணன் அவரை திடீரென்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றியதன் காரணமாக சற்றே விமர்சனங்கள் எழுந்து மறைந்தது. அதோடு அப்போது நோய்த்தொற்று பரவல் மிகத் தீவிரமாக இருந்த அந்த காலகட்டத்தில் திடீர் என்று சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டது … Read more

நோய்த்தொற்று பரவல்! அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் முக்கிய உத்தரவை வெளியிட்ட சுகாதாரத்துறை செயலாளர்!

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இருக்கின்ற மருந்து சேமிப்பு கிடங்கு சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் நேற்றைய தினம் ஆய்வு செய்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் நோய் தோற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை … Read more

நோய்த்தொற்று பரவல்! சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன குட் நியூஸ்!

தமிழகத்தில் சென்ற ஏப்ரல் மாதம் நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் இதன் காரணமாக, உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டது இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்றின் மூன்றாவது அலை அக்டோபர் மாதம் அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சில எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.தமிழகத்தைப் பொறுத்தவரையில் நோய்தொற்று பரவுவது கற்றுக்கொள் தான் இருக்கின்றது நேற்றைய தினம் 1604 பேருக்குத்தான் நடைபெற்றது கண்டறியப்பட்டு இருக்கிறது. 19 … Read more

நோய்த்தொற்றின் 3வது அலையை தடுக்கும் சூட்சமம் இதுதானாம்!

நோய் தோற்ற பரவலின் முதல் மற்றும் இரண்டாவது அலையின் காரணமாக, பொது மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழப்புகள் மற்றும் பிராணவாயு தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு என்று பொதுமக்கள் கடுமையான சிரமங்களை எதிர் கொண்டார்கள். இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்றின் மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தும் … Read more

சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்த குட்நியூஸ்!

சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் இருக்கின்ற 17 மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் ஆக்சிஜன் தொடர்வண்டிகள் மூலமாக வருகை தருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை உண்டான காரணத்தால், கூடுதல் சிகிச்சை மையங்கள் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். நோய்த்தொற்று பரவல் அறிகுறி யாரிடமாவது தென்பட்டால் உடனே அருகில் … Read more

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை செயலாளர்!

நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, அடுத்த 10 தினங்களுக்கு மக்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 17 ஆயிரத்து 797 பேர் இந்த தட்டினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 48 ஆயிரத்து 64 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 10 ஆயிரத்து 866 பேர் ஆண்கள் அதேபோல 2031 பெண்களும் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். … Read more