தமிழகத்தில் இனி இந்த பிரச்சனைக்கு வழி இல்லை! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி!

தமிழகத்தில் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல அதிரடி நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது, தொடக்கத்தில் அதிகரித்து வந்த நோய் தொற்று பாதிப்பு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. அதோடு அதிமுக ஆட்சிக் காலத்தில் தடுப்பு ஊசி செலுத்தும் பணி மிகவும் மந்தமாகவே நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது, ஆனால் தற்சமயம் தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தி கோடிக்கணக்கான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக 100 கோடி நபர்களுக்கு … Read more

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை அறிகுறியா?

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை பற்றி, சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் பேசியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது. 2019 ஆம் ஆண்டின் இறுதியிலேயே சீனாவில் கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்தது அப்படியே பல நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காட்டுத்தீ போல படு வேகமாக பரவ ஆரம்பித்தது. உயிர் பலிகளும் ஏற்பட்டன. அதன் பின்னர் பல ஊரடங்கு … Read more

மூன்றாவது அலை எப்போது ஏற்படும்? சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் அந்த நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர் அதோடு பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார்கள் அதோடு மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறது. மாநில அரசு இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இதன் காரணமாக, மிக விரைவில் தடுப்பூசி செலுத்துவதில் உலக அளவில் தமிழக அரசு சாதனை படைப்பதற்கான … Read more

வாடகை கட்டிடத்தில் தொடங்கவிருக்கும் மதுரை எய்ம்ஸ்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக மத்திய அரசு பல வருடங்களாக கூறி வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுப் பணி கூட நடந்தது. டெல்லி எய்ம்ஸ் இந்தியாவிலேயே மிகப்பெரிய புகழ்பெற்ற மருத்துவமனை ஆகும். டெல்லி எய்ம்ஸ் போலவே தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்ட எல்லா பணிகளும் ஆயத்தமாயின. அதன் பிறகு மதுரை எய்ம்ஸ் பற்றி எந்த தகவலும் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகனும் … Read more

இதைச் செய்யவில்லை என்றால் அது நிச்சயம்! எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்!

நோய் தொற்ற பரவல் இந்தியாவில் தொடங்கியதிலிருந்து தற்போது வரையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மருந்தே இல்லை என்ற சூழ்நிலையில், இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இதனை கவனித்த அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்கள். இதனை தொடர்ந்து நோய்த்தொற்று பரவலுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் அதற்கான பரிசோதனையிலும் வெற்றி பெற்றது. … Read more

இதனை உடனே அதிகப்படுத்துங்கள்! மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த சுகாதாரத்துறை செயலாளர்!

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவ காரணமாக ஊரடங்கு உத்தரவு கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருந்து வருகிறது கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் போடப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவு நோய்த்தொற்று பரவல் குறைந்ததை அடுத்து அவ்வப்போது தளர்த்தகப்பட்டு வருகிறது. இருந்தாலும் நோய் தொற்று பரவல் அபாயம் முற்றிலுமாக குறையாத நிலையில், இதுவரையிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அதோடு தடுப்பூசி போடும் பணியும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் … Read more

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் நோய் தொற்று பாதிப்பு! மாவட்ட ஆட்சியர்களை கடுமையாக எச்சரித்த சுகாதாரத்துறை செயலாளர்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவாமல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அதோடு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறார்கள். ஆனாலும் இதனை பொதுமக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாத காரணத்தால், நோய்த்தொற்று பரவலை தடுப்பது மிக சிரமமாக இருக்கிறது. உதாரணமாக, நேற்றைய தினம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியின் போது பொது மக்கள் எல்லோரும் விநாயகர் சதுர்த்தி அவரவர் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு … Read more

நோய் தொற்றின் மூன்றாவது அலை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்திருக்கிறது. தற்போது இருக்கும் நிலவரப்படி 7000 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதிப்புகள் படிப்படியாக குறைந்து கொண்டே செல்வதால் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்த நோய் தொற்றின் மூன்றாவது அலை தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 3 அல்லது 4 மாதங்களில் நோய் தொற்றின் மூன்றாவது அலை உண்டாகலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள்ளாக பொது மக்கள் எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் … Read more

எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லை! சுகாதாரத்துறை செயலாளர் பளிச் பேட்டி!

போருக்குப் பின்னர் 25 மாவட்டங்களில் நேற்று வரை குறைந்துவிடுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். நோய் தொற்று பாதிப்பு நிலவரங்களை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் டிஎம்எஸ் வளாகத்தில் காணொலிக் காட்சி மூலமாக நடந்தது .இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அரசு அலுவலர்கள் இல்லாத நான்கு மருத்துவர்களும் மருத்துவ கல்வி இயக்குனர் உட்பட 9 பேரும் பங்கு கொண்டார்கள். இந்த கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த … Read more

திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக பொன். ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் 70 அடி உயர பாஜக கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஏற்றிவைத்தார். மேலும் ஏழை எளியோருக்கு வேட்டி சேலைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.” நீட் தேர்வு விவகாரத்தில் அச்சத்தில் மாணவர்கள் உயிரிழப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினர் பிணந்தின்னி கழுகுகளைப் போல அலைகின்றனர். அரசியல் கட்சியினர் குழப்பம் நீட் … Read more