வானிலை எச்சரிக்கையை கண்டறிய புதிய திட்டம்! இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும்!!

வானிலை எச்சரிக்கையை கண்டறிய புதிய திட்டம்! இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும்! வானிலை எச்சரிக்கை தொடர்பான செய்திகளை வானிலை டிவி மூலமாக உடனடியாக தெரிந்து கொள்வதற்கு புதிய திட்டம் ஒன்றை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. புயல், மழை போன்ற பேரிடர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து அந்த தகவலை இரண்டு நாட்களுக்கு முன்னரே செய்தித்தாள், ஊடகம், டிவி, வானொலி போன்றவற்றின் மூலமாக தெரியப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் அடுத்தகட்டமாக மொபைல் போன் செயலிகள் … Read more

சுட்டெரிக்கும் சூரியன்! இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்!

The burning sun! The information released by Prime Minister Modi on how to deal with this situation!

சுட்டெரிக்கும் சூரியன்! இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்! குளிர்காலம் ஓய்ந்த நிலையில் தற்போது வெயிலின் அளவு அதிகரித்து வருகின்றது. மே மாதத்தை போலவே வெயில் கடுமையாக உள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் மிக மோசமான அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சூழ்நிலையை வெயில் காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேறுபாடுகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரின் … Read more

யூடியூப் பிரபலங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 50 லட்சம் அபராதம்!

Important information for YouTube celebrities! If you do this, a fine of Rs 50 lakh!

யூடியூப் பிரபலங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 50 லட்சம் அபராதம்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு செல்போனுக்குள் அடங்கி விடுகின்றது.இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்தி வருகின்றனர்.ஒரு ஸ்மார்ட் போன் இருந்தாலே போதும் உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் உடனுடக்குடன் நமக்கு தெரிய வரும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. கொரோனா பெருந்தொற்றின் போது பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகளே ஆன்லைன் மூலமாகத்தான் நடைபெற்றது.செல்போன் என்ற ஒரு … Read more

செய்தி வாசிப்பாளர் திடீர் மறைவு!.. அதிர்ச்சியில் ஆல் இந்தியா ரேடியோ ரசிகர்கள்..

செய்தி வாசிப்பாளர் திடீர் மறைவு!.. அதிர்ச்சியில் ஆல் இந்தியா ரேடியோ ரசிகர்கள்.. அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக பல ஆண்டுகளாக தமிழ் வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். நெல்லையில் தமிழ் செய்தி வாசிப்பு பிரிவில் பணியாற்றிய சரோஜ் நாராயணசாமி தனது கம்பீரமான குரல் மற்றும் உச்சரிப்புக்காக ஏராளமான நேயர்களை பெற்றவர். அவரது குரல் மென்மையாகவும் இனிமையாகவும் இருப்பதால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். செய்தி என்றால் முதலில் ஞாபகம் வருவது … Read more