லாரியில் பயணம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! இணையத்தில் வையலாகும் வீடியோ!

லாரியில் பயணம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! இணையத்தில் வையலாகும் வீடியோ! காங்கிரஸ்க கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் லாரியில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை “பாரத் ஜோடோ யாத்திரை” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தில் மக்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளுதல், மக்களுடன் கலந்துரையாடல் போன்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டார். பின்னர் … Read more

மே 21ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகை!! இதற்குத்தான் தமிழகம் வருகிறாரா??

Rahul Gandhi to visit Tamil Nadu on May 21!! Is Tamil Nadu coming for this??

மே 21ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகை!! இதற்குத்தான் தமிழகம் வருகிறாரா?? காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மே 21ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 21ம் தேதி தமிழகம் வரும் இராகுல் காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது தந்தை இராஜிவ் காந்தி அவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி … Read more

அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்! இப்படியும் வாக்கு சேகரிப்பு நடத்தும் காங்கிரஸ்!!

அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்! இப்படியும் வாக்கு சேகரிப்பு நடத்தும் காங்கிரஸ். இன்றுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பேருந்தில் பயணித்து பரப்புரை செய்து வாக்கு சேகரித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் இரண்டு பெரிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்று … Read more

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: நீதி வென்றே தீரும்! வைகோ அறிக்கை!!

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: நீதி வென்றே தீரும்! வைகோ அறிக்கை!! ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்தது குறித்து வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி மீது குஜராத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில், மார்ச் 23 ஆம் தேதி, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல் … Read more

மேல்முறையீடு மனுகேட்ட ராகுல் காந்தி – உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!!

Rahul Gandhi Appealed – Supreme Court's Verdict!!

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் மீது, குஜராத்தின் முன்னால் அமைச்சர் பூர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை என தீர்பளித்தது. இதனை தொடர்ந்து ராகுல் எம்.பி.பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் லோக் சபா உத்தரவிட்டது. அதற்காக சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஏப்ரல் 4 ம் தேதி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதுகுறித்து வழக்கை விசாரணை … Read more

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டியதில்லை. நீதிமன்றத்திற்கு அழுத்தம் தரும் வகையில் மாநில, தேசிய தலைவர்களை அழைத்து வந்து மேல்முறையீடு மனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ளார். ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரர் புர்னேஷ் மோடி சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் பதில் மனு. மேலும் அந்த பதில் மனுவில், கருத்து சுதந்திரம், விமர்சனம் என்ற பெயரில் பிறரை புண்படுத்தும் வகையில் ராகுல் … Read more

ராகுல் காந்தியை பார்த்து மோடி பயப்படுகிறார்- கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி!!

ராகுல் காந்தியை பார்த்து மோடி பயப்படுகிறார். 2024 மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் – கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஜோதிமணி, ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் 5 கேள்விகளை கேட்டார். கேள்வி கேட்ட 2 நாளில் தீ போல நாடு முழுவதும் பரவியது. இதற்கு உதாரணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நடந்தது குறித்து கேட்டார். இந்திய பிரதமர், அதானி … Read more

ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம்! காங்கிரஸ் பிரமுகர் பரபரப்பு பேச்சு 

Defamation cases chasing Rahul Appear in court again!!

ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம்! காங்கிரஸ் பிரமுகர் பரபரப்பு பேச்சு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம் என காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கும் மேலும் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்க்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் திண்டுக்கல் மாநகர் மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகர … Read more

மோடி குறித்து அவதூறு பேச்சு!! ராகுல் காந்திக்கு நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகள் என்னென்ன?

Defamation cases chasing Rahul Appear in court again!!

மோடி குறித்து அவதூறு பேச்சு!! ராகுல் காந்திக்கு நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகள் என்னென்ன? கோலாரில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில், அனைத்து கொள்ளையர்களும் மோடி என்ற குலப்பெயரையை ஏன் கொண்டிருக்க வேண்டும் என பேசியதற்கு ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த அவதூறு வழக்கை சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எச்.எச். வர்மா விசாரித்தார். இந்த … Read more

அதானி விவாகரம்!! கோபத்தில் பதில் அளித்த ராகுல் காந்தி!!

அதானி விவாகரம்!! கோபத்தில் பதில் அளித்த ராகுல் காந்தி!! டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் பாஜகவின் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது. கேட்ட கேள்விக்கு கோபத்தில் அதானி விவகாரத்தை மீண்டும் ஒருமுறை தாக்கி பேசிய ராகுல் காந்தி, அதானியின் ஷெல் நிறுவனத்தில் … Read more