ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம்! ஜனவரி 14ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!
ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம்! ஜனவரி 14ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்! காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மீண்டும் ஜனவரி 14ம் தேதி முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது. காங்கிரஸ் கட்சியினரிடையே புத்துணர்ச்சியை அளிக்கும் விதமாகவும் நாட்டு மக்களை சந்திக்கும் விதமாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பாரத் … Read more