மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!! வலுக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!! சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை!!

மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!! வலுக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!! சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை!! தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் நேற்று தென் கிழக்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் தற்பொழுது அவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. … Read more