தொடர் கனமழை! இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த பருவ மழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் விரிவாக பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. அதிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த பருவமழை தன்னுடைய கோரத்தாண்டவத்தை ஆடி இருக்கிறது. ஆகவே அந்த மாவட்டம் வெகுவாக இந்த பருவமழையின் காரணமாக, பாதிப்பை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், அந்த மாவட்டத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்ய … Read more

தமிழகத்தில் இன்று 8க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

இன்று முதல் வரும் 4ம் தேதி வரையில் தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை! மாவட்ட ஆட்சியாளர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த வருடத்திற்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் வருகிற 30-ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது. இந்த முகாம் ஏப்ரல் மாதம் 1ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கின்ற இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கவும், மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு சென்று வர இலவச பேருந்து பயண அட்டை விண்ணப்பம் செய்யலாம் … Read more

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி பெண்! ராணிப்பேட்டை அருகே சோகம்!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இருக்கின்ற அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மோகனா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. மூர்த்தி ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார், 7 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார் மோகனா தற்சமயம் மூர்த்தி விடுமுறையில் சொந்த ஊருக்கு வருகை தந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், கணவன் ,மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, மன உளைச்சலில் இருந்த மோகனா வீட்டில் இருந்த எலி மருந்தை … Read more