ரெட் அலர்ட்: இந்த 4 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை..!! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!
ரெட் அலர்ட்: இந்த 4 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை..!! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்பொழுது தீவிரமடைந்து இருக்கும் நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் … Read more