குப்பையில் இருந்து கூட பணம் சேமிக்க முடியும்.. இது தெரிந்தால்..!

குப்பையில் இருந்து கூட பணம் சேமிக்க முடியும்.. இது தெரிந்தால்..!

குப்பையில் இருந்து கூட பணம் சேமிக்க முடியும்.. இது தெரிந்தால்..! குப்பையில் இருந்து பணம் சேமிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா… ஆம் நாம் வீண் என்று தூரம் தூக்கி வீசும் பொருட்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும். பணத்தை சம்பாதித்து தான் சேமிக்க வேண்டும் என்று அல்ல.. சுலபமான முறையில் வேலை செய்யாமல் கூட பணம் சேமிக்கலாம்… பணம் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. எதற்கும் பணம் தான் தேவைப்படுகிறது. பணம் சேமிக்க பல வழிகள் இருக்கிறது. … Read more

இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தர்கள் ஆவீர்கள்..!

இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தர்கள் ஆவீர்கள்..!

இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தர்கள் ஆவீர்கள்..! வாழ்வில் முன்னேற பணம் மிகவும் அவசியமான ஒன்று. இந்த பணத்தை நமது கடின உழைப்பாலும்.. கடவுளின் அருளாலும் பெறுகிறோம். செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியின் அருள் இல்லையென்றால் கோடி பணமும் நிமிடத்தில் கரைந்து ஏழையாகி விடுவோம். லட்சமி தேவியின் மனம் குளிர அவருக்கு விருப்பமான பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் பணம், நகையின் வரவு பன்மடங்கு அதிகரிக்கும். மகா லட்சமி தாயாருக்கு உகந்த பொருட்கள் … Read more

வீட்டில் தன வரவு அதிகரிக்க இதை கட்டாயம் செய்யுங்கள்! மாற்றம் உண்டாகும்..!

வீட்டில் தன வரவு அதிகரிக்க இதை கட்டாயம் செய்யுங்கள்! மாற்றம் உண்டாகும்..!

வீட்டில் தன வரவு அதிகரிக்க இதை கட்டாயம் செய்யுங்கள்! மாற்றம் உண்டாகும்..! பணம் இல்லாத மனிதன் பிணம்… என்கிறது பழமொழி. எந்த காலத்திலும் நம்மிடம் வாழ்க்கையை நடத்த போதுமான பணம் இல்லை என்றால் ஒருவரும் மதிக்க மாட்டார்கள். இந்த பணத்தை சம்பாதிக்க தான் ஒவ்வொரு மனிதனும் நிற்காமல் ஓடி ஓடி உழைக்கின்றான். அப்படி உழைக்கும் பணம் கையில் தங்காமல் ஏதோ ஒரு செலவு ஏற்பட்டு கை நழுவி சென்று விடுகின்றது. பணம் சம்பாதிப்பதை விட அதை சேமிப்பது … Read more

உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்!

உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்!

உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்! தற்காலத்தில் பணம் மட்டுமே வாழ்க்கை என்ற நிலை உருவாகி விட்டது. பணம் சம்பாதிக்க வேண்டும்… நல்ல நிலைக்கு வர வேண்டும்… எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும்… உள்ள காரணங்கள் தான் நம்மை நிறக்காமல் பணத்தின் பின்னால் ஓட வைக்கிறது. சம்பாதிக்கும் பணம் எவ்வளவாக இருந்தாலும் சரி.. அதில் இருந்து சிறு தொகையை சேமிப்பாக எடுத்து வைக்கும் பழக்கம் இல்லையென்றால் வாழக்கையை நடத்துவது கடினமாகி … Read more

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..! உங்கள் வீட்டில் பணம், செல்வம் நிறைந்து இருக்க.. மயிலிறகு பரிகாரம் செய்யவும். இந்த பரிகாரத்தை பௌர்ணமி அன்று செய்ய வேண்டும். அப்பொழுது தான் அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். மயிலிறகு மிகவும் அழகான ஒன்று. இதை வைத்து எவ்வாறு பரிகாரம் செய்வது… உடையாத 8 மயிலிறகு வாங்கிக் கொள்ளவும். பூஜை பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இவை கிடைக்கும். இந்த 8 … Read more

ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையா? அப்போ இதை பண்ணுங்க.. 100 பவுன் தங்கத்திற்கு அதிபதி ஆகலாம்!

ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையா? அப்போ இதை பண்ணுங்க.. 100 பவுன் தங்கத்திற்கு அதிபதி ஆகலாம்!

ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையா? அப்போ இதை பண்ணுங்க.. 100 பவுன் தங்கத்திற்கு அதிபதி ஆகலாம்! தங்கம் என்றால் யாருக்கு தான் மோகம் இருக்காது. தங்கத்தை வைத்து தான் இந்த சமூகம் ஒருவரை எடை போடுகிறது. அதுமட்டும் இன்றி ஆபரண தங்கத்தின் டிசைன்களுக்கு முன் அதன் விலை ஏற்றம் மக்களுக்கும் பெரிதாக தெரிவதில்லை. மில்லி கிராம் அளவிற்காவது தங்கத்தை சேர்த்து வைக்க அனைவரும் ஆசைப்பட காரணம்.. அதன் விலை ஏற்றம் தான். அவசரத் தேவைக்கு பணம் … Read more

உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்!

உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்!

உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்! நம் வாழ்க்கையில் பணம் மிகவும் அவசியமான ஒன்றாக உருவெடுத்து விட்டது. இத்தகைய பணம் நம்மிடம் குறையாமல் அதன் வரவு அதிகரித்து கொண்டே இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். பரிகாரம்… நவ தானியங்களில் ஏதாவது மூன்று வகை நவ தானியங்களை கடைகளில் வாங்கிக் கொள்ளவும். உதாரணத்திற்கு துவரம் பருப்பு, கொள்ளு, கோதுமையை இந்த பரிகாரத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த மூன்று தானியங்களையும் … Read more

பணத் தேவைகள் விரைவில் பூர்த்தி ஆக வேண்டுமா… அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்!

பணத் தேவைகள் விரைவில் பூர்த்தி ஆக வேண்டுமா... அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்!

பணத் தேவைகள் விரைவில் பூர்த்தி ஆக வேண்டுமா… அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்! தற்பொழுது அனைவருக்கும் பணத் தேவை இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பணம் இருந்தால் தான் வாழ்க்கையை நகர்த்த முடியும். இப்படி இருக்க இந்த பணத்தேவை விரைவில் பூர்த்தியாக நாம் எடுக்கும் முயற்சிகளோடு சில ஆன்மீக வழிகளை அவசியம் பின்பற்ற வேண்டும். அந்தவகையில் பணத்தேவை பூர்த்தியாக கீழேகொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக வழியை பின்பற்றினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு எந்த விதமானப் பணத் தேவைகள் … Read more

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம் இதோ!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம் இதோ!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம் இதோ!! பரிகாரம் 01: நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் ஏரி, கிணறு, குளம், குட்டை, ஆறு, கடல் போன்ற எந்த நீர் நிலைகள் இருந்தாலும் சரி 3 நாட்களுக்குத் தொடர்ந்து அங்கு செல்லுங்கள். கோயில் குளங்கள் மிக மிக நல்லது. 3 நாட்களும் போகும் போது சிறிது அவுல் மற்றும் அரிசி பொரி வாங்கிக் கொண்டு செல்லவும். அங்கு சென்று சற்று நேரம் அமர்ந்து உங்கள் கடன் தீர … Read more

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ! பரிகாரம் 01: இந்த பரிகாரத்தை வெள்ளிக் கிழமை அன்று காலை 6 – 7 மணிக்குள் செய்ய வேண்டும். ஒரு சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் 3 துண்டு இலவங்கம், 3 பச்சை கற்பூரம், 3 ஏலக்காய் போட்டு பீரோவில் வைத்து விடவும். பின்பு நன்றாக மனதில் வேண்டிக் கொண்டு அதன் மீது உங்களிடம் உள்ள எதாவது பணத்தை அதில் வைக்கவும். மறுநாள் வரை அந்த … Read more