ரூ 1000 வழங்கும் பணி தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

ரூ 1000 வழங்கும் பணி தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். அதனைதொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை பதிவானது.அதனால் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் மழை நீர் … Read more