வாட்டும் வெயில் – நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!
வாட்டும் வெயில் – நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்! இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் போர்கால அடிப்படையில் மத்திய அரசு கொரோனா தடுப்பூசியாக ரெம்டேசிவேர் மற்றும் கொவிட்ஷீல்டு மருந்துகளை பரிந்துரைக்கிறது.எனவே அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநில மக்கள் நலனிற்காக எவ்வளவு எண்ணிக்கை வேண்டுமோ அதை பரிந்துரை செய்து கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரெம்டடிசிவர் மருந்தினை விற்பனை செய்து வருகிறது.மருந்துகளை விற்பனை செய்ய இரண்டு சிறப்பு கவுண்டர்கள் … Read more