வீட்டில் பண வரவு இரண்டு மடங்காக உயர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!
வீட்டில் பண வரவு இரண்டு மடங்காக உயர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும். நம் சம்பள பணம் கையில் … Read more