உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் பணச் செலவு ஏற்படும்!

உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் பணச் செலவு ஏற்படும்!

உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் பணச் செலவு ஏற்படும்! உங்கள் வீட்டு நிலைவசாலில் எண்ணெய் கொட்டினால் பண விரையம் ஆகும் என்று அர்த்தம். வீட்டில் நகை திருடு போவது, நீங்களே நகையை தவறவிடுவது.. இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் பணம் தாங்காமல் போகும். ஒரு இடத்தில் நீங்கள் வைத்த பணத்தை மறந்தால்.. பண விரையம் ஏற்படும். தண்ணீரை வீணடித்தால் பண விரையம் ஏற்படும். பணம் சேமித்தாலும்.. அவை எதாவது ஒரு செலவு ஏற்பட்டு கரைந்து விடும். … Read more

இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது!

இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது!

இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது! வீட்டு பூஜை அறை கோயில் போன்றது. அதை முறையாக பராமரித்து வந்தால் வீட்டில் தெய்வீக சக்தி உண்டாகும். வீட்டிற்கு வந்தால் ஒருவித நிம்மதியை கொடுக்கும். இந்த பூஜை அறையில் உங்கள் ராசிப்படி சில பொருட்களை வைத்து வழிபட்டு வந்தால் பண வரவு, நிம்மதி, மகிழ்ச்சி, வெற்றி, முன்னேற்றம் கிட்டும். மேஷம் 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்காரர்கள் பூஜை … Read more

சகல நன்மைகளும் கிடைக்கும்.. இவ்வாறு செய்தால்!

சகல நன்மைகளும் கிடைக்கும்.. இவ்வாறு செய்தால்!

சகல நன்மைகளும் கிடைக்கும்.. இவ்வாறு செய்தால்! *பசு மாடுகளுக்கு வாழைப்பழம் வாங்கி சாப்பிட கொடுத்தால் பண வரவு அதிகரிக்கும். *துளசி மாடத்திற்கு விளக்கேற்றி 3 முறை அதை சுற்றி வந்தால் சகல யோகம் கிடைக்கும். *உப்பு, அரிசி இந்த இரண்டு பொருட்களும் செல்வத்தை வாரி வழங்கக் கூடியவை. இதை இரண்டையும் தரையில் சிந்தக் கூடாது. *கிழிந்த துணிகளை உடுத்தக் கூடாது. இதனால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் வீட்டில் பணக் கஷ்டம் அதிகரிக்கும். *அம்மிக்கல், உரலில் … Read more

சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்!

சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்!

சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்! பஞ்சமி திதி அன்று மட்டுமே இந்த பரிகாரம் செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையை துடைத்து சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பித்தளை தாம்பூலத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி துடைத்துக் கொள்ளவும். இதை பூஜை அறை தரையில் வைத்து மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டு வைக்கவும். அடுத்து அந்த தாம்பூலத்தில் புதிதாக 5 அகல் விளக்கு வைக்கவும். அந்த அகலிற்கு மஞ்சள் குங்குமம் … Read more

தீராத பணப் பிரச்சனைக்கு எளிய தீர்வு..!

தீராத பணப் பிரச்சனைக்கு எளிய தீர்வு..!

தீராத பணப் பிரச்சனைக்கு எளிய தீர்வு..! ஒரு வெள்ளை துணியில் பாசி பருப்பை கொட்டி மூட்டையாக கட்டி இரவு தூங்குவதற்கு முன் தலையணை அடியில் வைத்து படுத்தால் பணப் பிரச்சனை முழுமையாக நீங்கும். பசுந் தயிரை உடல் முழுவதும் பூசி.. பிறகு குளியல் போட்டால் பணப் பிரச்சனை தீரும். மங்கையர் தங்களது இடது கையில் வெள்ளி மோதிரம் அணிந்தால் பணப் பிரச்சனை ஒரு முடிவுற்கு வரும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் சுத்தமான பசும் பாலை தெய்வ சக்தி … Read more

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..! உங்கள் வீட்டில் பணம், செல்வம் நிறைந்து இருக்க.. மயிலிறகு பரிகாரம் செய்யவும். இந்த பரிகாரத்தை பௌர்ணமி அன்று செய்ய வேண்டும். அப்பொழுது தான் அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். மயிலிறகு மிகவும் அழகான ஒன்று. இதை வைத்து எவ்வாறு பரிகாரம் செய்வது… உடையாத 8 மயிலிறகு வாங்கிக் கொள்ளவும். பூஜை பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இவை கிடைக்கும். இந்த 8 … Read more

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..!

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..!

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..! உங்களில் பலருக்கு சொந்த வீடு கட்டணும் / வாங்கணும், நகை சேமிக்கவும், நிலம் வாங்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று பல ஆசைகள், எண்ணங்களை வைத்திருப்பீர்கள். இதுபோன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்யவும். அம்மன்… நம் எண்ணங்களை நிறைவேற்றும் தெய்வம்… நமக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை காணாமல் போகச் … Read more

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்!

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்!

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்! வீட்டில் பணம் தங்காமல் போக நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம். இந்த தவறுகளை திருத்திக் கொண்டால் பணம் ஈர்க்கப்பட்டு வாழ்வில் முன்னற்றம் ஏற்படும். *செருப்பு வீட்டு வாசலில் பழுதான செருப்பு, கிழிந்த செருப்பை விட்டு வைக்கக் கூடாது. உபயோகப்படுத்தக் படுத்தக் கூடிய நிலையில் உள்ள செருப்பை மட்டும் வீட்டு வாசலில் வைக்க வேண்டும். இந்த செருப்பை அலங்கோலமாக விடாமல் அடிக்கி வைக்க … Read more

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது!

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது!

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது! நம் முன்னோர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அல்லது நீங்களே கூட தங்களுக்கு தெரியாமல் ஏதோ ஒரு பாவச் செயலை செய்திருப்பீர்கள். தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாவச் செயலால் பல வித பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும். பல வித பிரச்சனைகள் நம்மை விடமால் துரத்தி வர காரணம் தெரியாமல் பலரும் அல்லோலப்பட்டு வருகின்றோம். இதற்கு முக்கிய காரணம் … Read more

பிரச்சனை நிழல் போல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் தான் தீர்வு!

பிரச்சனை நிழல் போல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் தான் தீர்வு!

பிரச்சனை நிழல் போல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் தான் தீர்வு! மூன்று மாதங்களில் உங்களுடைய அனைத்து பிரச்சனைகளும் காணாமல் போகச் செய்யும் எளிய பரிகாரம் இவை. இந்த பரிகாரத்தை தினமும் செய்ய வேண்டும். சரி இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்வது? பொதுவாக வீட்டு வாசலில் காலை நேரத்தில் மாட்டு சாணத் தண்ணீரை தெளிப்பது வழக்கம். மாட்டு சாணம் இல்லாதவர்கள் தண்ணீர் மட்டும் தெளிப்பார்கள். மாட்டு சாணம் அல்லது தண்ணீர் எதுவாக இருந்தாலும் அதில் சிறிது … Read more