உங்கள் கடனும் தீர்ந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்..!

உங்கள் கடனும் தீர்ந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்..! வாழ்வில் கடன் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. யாரும் ஆசைப்பட்டு கடன் வாங்குவதில்லை. எதிர்பாராத சூழலால் தான் கடனில் சிக்கி விடுகின்றனர். இந்த கடனை அடைக்க எவ்வளவு போராடினாலும் அனைத்தும் தோல்வியில் தான் முடிகிறது. சம்பாதிக்கும் பணம் வீட்டு செலவிற்கே சரியாக இருப்பதினால் கடனை அடைக்க பணத்தை சேமிக்க முடிவதில்லை. இந்த கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து போக’தெய்வத்தின் அருள் நிச்சயம் நமக்கு இருக்க வேண்டும். கடன் … Read more

வீட்டில் செல்வம் பெருகி கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இந்த கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்!! உடனடி பலனைப் பெற முடியும்!!

வீட்டில் செல்வம் பெருகி கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இந்த கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்!! உடனடி பலனைப் பெற முடியும்!! நம் அனைவருக்கும் பணம், தங்கம் சேமிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவை நடக்காமல் இருக்கிறது. சேமித்த பணம் மற்றும் நகை ஏதோ ஒரு வழியில் நம்மை விட்டு சென்று விடுகிறது. இதற்கு வீட்டின் மீது லட்சுமி தாயாரின் பார்வை இல்லை என்பது தான் காரணம். இதற்கு எளிய தீர்வு … Read more