நாய்களுக்கு உணவளிக்க தனியாக ஒரு இடம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!
நாய்களுக்கு உணவளிக்க தனியாக ஒரு இடம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு! சென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்கு என்றே தனியாக ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சென்னை மாநகரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தெருநாய்கள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு வரும் புகார்களில் அதிகபட்சமாக நாய்கள் தொடர்பான புகார்கள் தான் வருகின்றது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் நாய்ப் பிரியர்கள் மீது தான் இந்த புகார்கள் அதிகம் வருகின்றது. சென்னை மாநகராட்சி … Read more