உச்சத்தை தொட்ட அரிசி விலை – சாமானியனின் நிலை ?
உச்சத்தை தொட்ட அரிசி விலை – சாமானியனின் நிலை ? தமிழகத்தை பொறுத்தவரை மக்களின் மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் முக்கியமானவை அரிசியே ,கடந்த நான்கு மாதங்களாக அரிசியின் விலை படிப்படியாக உயர்ந்த நிலையில் தற்பொழுது மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் போதிய மழை இல்லாததாலும், மாறுபட்ட வானிலையினாலும் போதிய அறுவடை நடைபெறவில்லை அதுமட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் இருந்து இங்கு வந்து போட்டி போட்டுக்கொண்டு நெல் மற்றும் அரிசியை வாங்கி செல்வதால் அரிசி விலை … Read more