உடலுறவு செய்து முடித்த பின் ஏன் சோர்வு ஏற்படுகிறது… அதற்கான காரணங்கள் இதுதான்…!

உடலுறவு செய்து முடித்த பின் ஏன் சோர்வு ஏற்படுகிறது… அதற்கான காரணங்கள் இதுதான்…!   திருமணமாண தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு அதிகம் தூக்கம் வரும். மேலும் அதிகம் சோர்வு ஏற்படும். அதற்கான காரணம் என்ன தூக்கம் மற்றும் சோர்வு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.   நமது வாழ்வில் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க அதாவது திருமணமானவர்களின் வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டும் … Read more

இந்த பழம் சாப்பிட்டால் ஆரோக்கியம் பெற முடியுமா?அவ்ளோ திறனை பெற்றுள்ளதா?…

இந்த பழம் சாப்பிட்டால் ஆரோக்கியம் பெற முடியுமா?அவ்ளோ திறனை பெற்றுள்ளதா?… நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. அப்படி குடல் புண்கள்யிருந்தால் ஆறிவிடும். மேலும் தோல் மற்றும் மேனி பளபளக்கும். வாழைப்பழத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குணமாகும். வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் முற்றிலும் குணமாகும்.நம் முன்னோர்கள் வாழைப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அறிவை விருத்தியடையச் செய்யும் என்பார்கள். மலை என்கிற … Read more