ஆர் எஸ் எஸ் ஊர்வலம்: கிடுக்குபிடி கூடாது.. கோர்ட் ஆர்டர்! காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட டிஜிபி!
ஆர் எஸ் எஸ் ஊர்வலம்: கிடுக்குபிடி கூடாது.. கோர்ட் ஆர்டர்! காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட டிஜிபி! அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆர் எஸ் எஸ், ஊர்வலம் நடத்த அனுமதி வழங்குமாறு மனு அளித்திருந்தது. ஆனால் டிஜிபி உள்ளிட்டோர் இதனை நிராகரித்து விட்டனர். ஏனென்றால் காந்தி ஜெயந்திக்கு முன்புதான் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் மீது வழக்குத் தொடுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இது ஆங்காங்கே போராட்டமாக இருந்த நிலையில், ஆர் … Read more