பல நோய்களுக்கு ஒரே ஒரு மருந்து!! இது மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம்!!

பல நோய்களுக்கு ஒரே ஒரு மருந்து!! இது மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம்!! எளிமையான முறையில் கிடைக்கக்கூடிய மருந்துகளின் மிக முக்கியமான மருத்துவ குணமிக்க நருவல்லி பற்றியும் அது எப்படி மருந்து பொருளாக பயன்படுகிறது என்பதையும் இவற்றின் மூலம் காணலாம். சில பேருக்கு நருவல்லி என்றால் தெரியாது இதனை மூக்குச்சளி பழம் என்று கூறினாலே தெரியும். ஆங்கிலத்தில் இதனை இந்தியன் செர்ரி அல்லது ப்ளூபெர்ரி என்றும் கூறுவர். இதனை ஏன் மூக்குச்சளி பழம் என்று சொல்கிறார்கள் … Read more

இதோ தீராத தலைவலி மற்றும் தலை பாரத்திற்கு உடனடி தீர்வு!!

இதோ தீராத தலைவலி மற்றும் தலை பாரத்திற்கு உடனடி தீர்வு!! சளி, தலைவலி, தும்மல் என அனைத்தும் இருக்கும்போது தலை பாரம் ஏற்படும். மூக்கில் இருந்து நீர் வடிதல், தும்மல் இவை எல்லாம் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. இதனால் உண்டாகும் தலைபாரமானது சீக்கிரமாக சரியாவதில்லை. மேலும் நெற்றியின் இரண்டு பக்கத்திலும் காற்று சிற்றிலைகள் உள்ளன. குளிரின் தாக்குதலால் இவற்றின் உள்பக்க ஜவ்வானது வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில் சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதாலும் தலைவலி ஏற்படுகிறது. தலையில் … Read more

மீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்?

Spread of infection again! Curfew soon!

மீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்? முதன் முதலில் சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் மிக வெகுவாக உலக நாடுகளுக்கு பரவியது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டதால் கொரோனா பரவல் குறைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் அடிக்கடி உருமாறி புதிய வகைகளில் பரவி வந்தது.அந்த வகையில் சமீபத்தில் ஒமைக்கரான் வைரஸ் புதியதாக உருமாறி பிஎப்.7 என்ற … Read more