பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக 17 லட்சம் ரூபாய் மோசடி!!
பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக 17 லட்சம் ரூபாய் மோசடி!! பட்டதாரி இளைஞர்களுக்கு பட்டை போட்ட மேன்பவர் கன்சல்டன்சி உரிமையாளர் உட்பட 2 பேர் கைது கைது. சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் “சீரடி ஸ்ரீ சாய் சொல்யூசன்ஸ்” என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் தினேஷ்குமார். இவர் ஆன்லைன் மற்றும் தினசரி நாளிதழ்களில் பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாங்கி தரப்படும் என்று விளம்பரம் செய்தார் இதை பார்த்த பட்டதாரி வாலிபர்கள் மற்றும் … Read more