பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக  17 லட்சம் ரூபாய் மோசடி!!

பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக  17 லட்சம் ரூபாய் மோசடி!! பட்டதாரி இளைஞர்களுக்கு பட்டை போட்ட மேன்பவர் கன்சல்டன்சி உரிமையாளர் உட்பட 2 பேர் கைது கைது. சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் “சீரடி ஸ்ரீ சாய் சொல்யூசன்ஸ்” என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் தினேஷ்குமார். இவர் ஆன்லைன் மற்றும் தினசரி நாளிதழ்களில் பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாங்கி தரப்படும் என்று விளம்பரம் செய்தார் இதை பார்த்த பட்டதாரி வாலிபர்கள் மற்றும் … Read more

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு! காரணம் என்ன?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது டாலரை வாங்க நிர்ணயிக்கப்படும் ரூபாய் அதிகரிக்க, அதிகரிக்க இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைய காரணம் என்ன? எதன் அடிப்படையில் வீழ்ச்சி அடைந்ததாக கணக்கிடப்படுகிறது? இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தால் மக்கள் சந்திக்க போகும் பாதிப்புகள் என்னென்ன? அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் … Read more

ரஷ்யா உக்ரைன் இடையே போர் பதற்றம் ரூபாயின் மதிப்பு கடும் சரிவு!

தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் உக்ரைன் எல்லையில் தன்னுடைய படைகளை நிலை நிறுத்தியிருந்த ரஷ்யா நேற்று அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இந்தப் போர் பதற்றம் காரணமாக, உலக அளவில் சர்வதேச சந்தைகளில் பல்வேறு வீழ்ச்சிகள் ஏற்பட்டன. இந்த நிலையில், அதன் எதிரொலியாக, அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 99 காசுகள் வீழ்ச்சியை கண்டிருக்கிறது. அத்துடன் இந்த … Read more

ஆட்டோவில் இருந்த பணம்! அதை பார்த்த குரங்கு செய்த செயல்!

Money in the auto! The act of the monkey who saw it!

ஆட்டோவில் இருந்த பணம்! அதை பார்த்த குரங்கு செய்த செயல்! மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது துண்டில் தன்னுடைய ஒரு லட்ச ரூபாய் பணத்தை வைத்து மூடி போட்டு வைத்திருந்தார். அவர் ஆட்டோ ரிக்க்ஷா மூலம் எங்கோ அவரது வீட்டிற்கு கொண்டிருந்தார். அப்போது அவர் இருக்கையில் அந்த பணத்தை வைத்து இருந்தார். தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வழியில் ஓரிடத்தில் ஆட்டோ நின்றது. அங்கு ஒரு மரத்தில் இருந்த குரங்கு ஆட்டோவில் … Read more

ரூபாய் மதிப்பு உயர்வு!

அந்நிய செலாவணி சந்தையில் வாரத்தின் கடைசி நாளாக வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒரு காசு உயர்ந்தது. இதுகுறித்து அந்நிய செலாவணி வர்த்தகர்கள் கூறியதாவது: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, அமெரிக்கா-சீனா இடையே அதிகரித்துவரும் பதற்றம் ஆகியவை அந்நிய செலாவணி சந்தையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது. மந்தமான வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 75.04 என்ற அளவில் சரிவுடன் காணப்பட்டது. பின்னர் சரிவிலிருந்து மெல்ல மெல்ல மீண்டது. அந்நிய செலாவணி சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் … Read more