வருடாந்திர நிறைப்புத்தரிசி பூஜைக்காக இன்று திறக்கப்படும் ஐயப்பன் கோவில் நடை!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதத்தில் நிறைப்புத்தரிசி பூஜை நடக்கும்.அந்த விதத்தில் இந்த வருடத்திற்கான நிறைப்புத்தரிசி பூஜை எதிர்வரும் 4ம் தேதி அதாவது நாளை நடைபெறவிருக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளைய தினம் அதிகாலை கோவில் நடை திறந்தவுடன் 6 மணியளவில் இந்த பூஜை நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் அறுவடை செய்த நெற்கதிர்களை ஐயப்பனுக்கு படைத்து பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு நெற்கதிர்கள் … Read more

சபரிமலையில் ஐயப்பன் அமர்ந்த கோலத்தில் இருக்கும் உண்மையான காரணம் இதுதான்!

ஐயப்பன் அருள் பெற வருபவரை காண புலியை வாகனமாக கொண்டவர் தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் மிகப்பெரிய அருட்கடல். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவர் ஐயப்பன் ஐயப்பன் வரலாறு தொடர்பாக தற்போது நாம் காணலாம். கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார், இந்த நேரத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவுவதற்காக சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்தவர் தான் ஐயப்பன் .விஷ்ணு மோகினியாக வர சிவனுக்கும், மோகினிக்கும் … Read more

சபரிமலை செல்பவரா! இதோ இதையும் தெரிந்து கொண்டு செல்லுங்கள்!

Who goes to Sabarimala! Here's how to find out!

சபரிமலை செல்பவரா! இதோ இதையும் தெரிந்து கொண்டு செல்லுங்கள்! சமீபத்தில் மழை காரணமாக கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதனால் மக்கள் பெரும் இழப்புக்களை சந்தித்தனர்.மேலும் பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு தடை விதித்திருந்தனர்.அதுமட்டுமன்றி சென்ற வருடமும் தொற்று பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.கேரளாவில் உள்ள கர்ப்பிணி பெண்களை அதிகளு தாக்கியது.அந்த சூழலிலும் சபரிமலை செல்ல தடை விதித்தனர். தொற்று பாதிப்பு குறைந்த பின்னர்  பக்தர்கள் சபரிமலை செல்ல கேரள அரசு அனுமதி அளித்தது.அதைப்போல இந்த வருடம் முதலில் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது.தற்போது மழைஅலைவு … Read more

சபரிமலைக்கு மாலை போட இருப்பவரா? சபரிமலைக்கு போவதற்கு முன்பு இதெல்லாம் இருக்கிறதா?

சபரிமலைஅய்யப்பன் கோவில் கேரளா மாநிலத்தில் சபரிமலை என்னும் இடத்தில் அமைந்துள்ளது. வருடந்தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இலட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு, விரதமிருந்து, இருமுடி கட்டி, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். மலையாள மாதப் பிறப்பின் முதல் ஐந்து நாட்களும், விஷூ அன்றும் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவிலுக்கு உள்ளே பூஜை செய்யும் அதிகாரம் தந்திரிகளிடமும், கோவிலுக்கு வெளியே … Read more