120 பெண்களிடம் சில்மிஷம் செய்த ஜிலேபி பாபா! நீதிமன்ற அதிரடி தீர்ப்பு!

120 பெண்களிடம் சில்மிஷம் செய்த ஜிலேபி பாபா! நீதிமன்ற அதிரடி தீர்ப்பு! 120 பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஜிலேபி பாபா என நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்ட சாமியார் அமர்புரி என்கிற ஜிலேபி பாபா குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. ஹரியானாவின் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத் என்ற கோவிலின் குருக்களாக இருந்தவர் அமர்புரி என்கிற ஜிலேபி பாபா. இவர் சாமியாராக மாறுவதற்கு முன்பு … Read more

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்!

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்! கடந்த இரண்டு நாட்களாக திருவள்ளுவர் இந்துவா? அல்லது வேற்று மதத்தைச் சேர்ந்தவரா? திருவள்ளுவரின் உடை வெள்ளையா? அல்லது காவியா? என்ற பிரச்சனை திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக இடையே காரசாரமாக நடைபெற்று வருகிறது இந்த பிரச்சனையால் நாட்டு மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை என்றாலும் இரு தரப்பினரும் ஆவேசமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டி என்ற இடத்திலிருந்த … Read more