120 பெண்களிடம் சில்மிஷம் செய்த ஜிலேபி பாபா! நீதிமன்ற அதிரடி தீர்ப்பு!
120 பெண்களிடம் சில்மிஷம் செய்த ஜிலேபி பாபா! நீதிமன்ற அதிரடி தீர்ப்பு! 120 பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஜிலேபி பாபா என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்ட சாமியார் அமர்புரி என்கிற ஜிலேபி பாபா குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. ஹரியானாவின் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத் என்ற கோவிலின் குருக்களாக இருந்தவர் அமர்புரி என்கிற ஜிலேபி பாபா. இவர் சாமியாராக மாறுவதற்கு முன்பு … Read more