பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்! தலைவாசல் தனியார் பள்ளி ஆசிரியர் கைது!
பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்! தலைவாசல் தனியார் பள்ளி ஆசிரியர் கைது! சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.அப்போது அந்த மாணவி வீடு திரும்பவில்லை.மாயமான அவரை அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனையடுத்து மாணவி காணாமல் போனதாக தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் … Read more