இதுவல்லவா தீபாவளி ஃபண்ட்.!! குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்.!!

இதுவல்லவா தீபாவளி ஃபண்ட்.!! குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்.!!

தீபாவளி என்றாலே விதவிதமான வெடிபொருட்கள் புத்தாடைகள், பரிசுப்பொருட்கள், பட்டாசு, இனிப்புகள் புத்தாடை என விமரிசையாக கொண்டாடப்படும். தீபாவளி பரிசுப் பொருட்களுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகளை மட்டும் தான் இதுவரை நாம் பார்த்திருப்போம். ஆனால், சென்னையில் ஒருவர் குடிமகன்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் கண்டுபிடிக்கிற களத்தில் குதித்துள்ளார். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் 200 ரூபாய் வீதம், 10 மாதங்கள் பணத்தை கட்டினால் 700 ரூபாய் மதிப்புள்ள புல் பிராண்டி, கூலிங் பீர் 3, ஒயின் 1/2, … Read more