4 நாட்கள் சதுரகிரி மலையேற அனுமதி! பக்தர்கள் இந்த பொருளை எடுத்துச் செல்ல தடை!

4-days-chathuragiri-trekking-permit-devotees-are-prohibited-from-carrying-this-item

4 நாட்கள் சதுரகிரி மலையேற அனுமதி! பக்தர்கள் இந்த பொருளை எடுத்துச் செல்ல தடை! விருதுநகர் மாவட்டம் வத்தி இருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அங்கு மாதம் தோறும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்படுவது வழக்கம். வருகிற 19ஆம் தேதி பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது … Read more

இந்த தேதிகளில் சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா! முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம்!

Panguni Uthra Aaratu Festival at Sabarimala on these dates! Sami darshan only for bookings!

இந்த தேதிகளில் சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா! முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம்! கொரோனா பெருந்தொற்றின் பொழுது கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் கடந்த 2022 ஆம் ஆண்டு குறைந்த நிலையில் கோவில்களில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிக அளவில் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல … Read more

திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு  தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கவனத்திற்கு? இங்கு இனி தங்கும் விடுதிகள் கிடையாது?

to-the-attention-of-devotees-who-come-to-visit-tirupati-egumalaiyan-temple-are-there-no-more-hostels-here

திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு  தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கவனத்திற்கு? இங்கு இனி தங்கும் விடுதிகள் கிடையாது? கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிக அளவு சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்றாக இருப்பது  திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு  தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் சாமி தரிசனம்! பக்தர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

Sami darshan of Tirupati Eyumalayan Temple! Will the demand of the devotees be fulfilled?

திருப்பதி ஏழுமலையான் கோவில் சாமி தரிசனம்! பக்தர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? கடந்த கொரோனா  பெருந்தொற்றின் பொழுது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய  எந்த ஒரு கோவில்களிலும் அனுமதி வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் முதல் அதிக அளவு பக்தர்கள் வருகை புரிய தொடங்கியதால் டைம் ஸ்லாட் டோக்கன் முறை … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய விதிமுறை அமல்!

Announcement released by Tirupati Devasthanam! The new rule will be effective from March 1!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய விதிமுறை அமல்! கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த புரட்டாசி மாதத்தில் அதிகளவு பக்தர்கள் வருகை புரிந்தனர். அதனால் திருப்பதி திருமலை தேவஸ்தானம் டைம் ஸ்லாட் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு … Read more

இன்று காலை 11 மணிக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

Online booking starts today at 11 am! Announcement released by Tirupati Devasthanam!

இன்று காலை 11 மணிக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் பக்தர்கள் அதிகளவு வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் … Read more

சினிமாவை கோவிலுக்குள் கொண்டு வர கூடாது! ஐயப்பன் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

Cinema should not be brought into the temple! The court warned Ayyappan devotees!

சினிமாவை கோவிலுக்குள் கொண்டு வர கூடாது! ஐயப்பன் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை.இங்கு கார்த்திகை மாதம் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.அவ்வாறு நடை திறக்கப்படும் பொழுது அனைத்து இடங்களிலும் இருந்தும் மாலை அணிந்து விரதம் இருந்து வருவார்கள்.அவ்வாறு கடந்த கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் சபரிமலையில் கோவிலுக்கு … Read more

பம்பை ஆற்றில் அதிகரித்து வரும் தொற்று வைரஸ்! அதிர்ச்சியில் உரையும் பக்தர்கள்!

Increasing epidemic virus in Bombay river! Devotees in shock!

பம்பை ஆற்றில் அதிகரித்து வரும் தொற்று வைரஸ்! அதிர்ச்சியில் உரையும் பக்தர்கள்! கேரளாவில் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை.இங்கு அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.ஆண்டு தோறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கபட்டது.அதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் … Read more

பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்!

Ayyappa devotees who stood in a long line for many hours to have darshan of Sami! Information released by Devasam Board!

பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.கொரோனா பரவல் குறைய வேண்டும் என்பதற்காக அரசானது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பெரும்பாலும் மக்கள் அதனை பின்பற்றினாலும் ஒரு சிலர் அதனை முறையாக பின்பற்றவில்லை. இருப்பினும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைய … Read more

எட்டாம் தேதி வரை முன்பதிவு நிறைவு! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!

Reservations are complete until the 8th! Notice issued by Devasam Board!

எட்டாம் தேதி வரை முன்பதிவு நிறைவு! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! பக்தர்கள்  அதிகளவில் மாலை அணிந்து வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன்  கோவில் தான்.அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஆண்டு சாமி தரிசனம் செய்வதற்கு நடை திறக்கப்பட்டது.நடை திறக்கப்பட்டு நாளொன்றுக்கு ஆயிரகணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டனர். அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல சீசன் கடந்த மாதம் 27ஆம் தேதி நிறைவடைந்தது.மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் … Read more