சிறையிலிருந்து விடுதலையாகி வரும் நபரைக் கண்டு அலறும் அதிமுகவினர்:! அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தும் ஓபிஎஸ் இபிஎஸ்!!
சிறையிலிருந்து விடுதலையாகி வரும் நபரைக் கண்டு அலறும் அதிமுகவினர்:!அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தும் ஓபிஎஸ்,இபிஎஸ்!! சிறை தண்டனை முடிந்து 8ம் தேதி சசிகலா சென்னை வரவிருக்கும் நிலையில்,மாவட்ட செயலாளர்கள் மற்றும் முதல்வர்,துணை முதல்வர் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, 4 ஆண்டு காலம் சிறை தண்டனை முடிந்து, கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதைலையாகி,பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வருகின்ற 8-ம் தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சசிகலாவிற்கு ஆதரவாக … Read more