சிறையிலிருந்து விடுதலையாகி வரும் நபரைக்  கண்டு அலறும் அதிமுகவினர்:! அவசர ஆலோசனைக்  கூட்டம் நடத்தும் ஓபிஎஸ் இபிஎஸ்!!

ADMK ,DMK

சிறையிலிருந்து விடுதலையாகி வரும் நபரைக்  கண்டு அலறும் அதிமுகவினர்:!அவசர ஆலோசனைக்  கூட்டம் நடத்தும் ஓபிஎஸ்,இபிஎஸ்!! சிறை தண்டனை முடிந்து 8ம் தேதி சசிகலா சென்னை வரவிருக்கும் நிலையில்,மாவட்ட செயலாளர்கள் மற்றும் முதல்வர்,துணை முதல்வர் ஆகியோர் ஆலோசனைக்  கூட்டம் நடத்தவுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, 4 ஆண்டு காலம் சிறை தண்டனை முடிந்து, கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதைலையாகி,பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வருகின்ற 8-ம் தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சசிகலாவிற்கு ஆதரவாக … Read more

சிறை வாசம் முடிந்தது விடுதலையானார் சசிகலா! மூன்றாம் தேதி தமிழகம் திரும்ப ஆயத்தம்!

சிறை வாசம் முடிந்தது விடுதலையானார் சசிகலா! மூன்றாம் தேதி தமிழகம் திரும்ப ஆயத்தம்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சந்தானம் வருட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்றையதினம் ஆகியிருக்கிறார். சசிகலா சிறையில் இருந்த சமயத்தில் திடீரென்று அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, சிறை வளாகத்திற்கு அருகே இருக்கக்கூடிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .அதன்பிறகு தினகரனின் முயற்சி காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா அவருடைய தண்டனை … Read more

விடுதலையாக்கும் சசிகலா மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள்! அதிர்ச்சியில் தமிழக ஆளும் தரப்பினர்!

விடுதலையாக்கும் சசிகலா மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள்! அதிர்ச்சியில் தமிழக ஆளும் தரப்பினர்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 வருட சிறை தண்டனை அடைந்து பெங்களூரு அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா அவர்களின் தண்டனை காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இன்று காலை ஒன்பது முப்பது மணி முதல் காலை பத்து மணிக்குள் அவர் விடுதலை செய்யப்பட இருந்தார் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் கடந்த 20ஆம் தேதி பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்ட காரணத்தால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் … Read more

சசிகலா விடுதலை! கொரோனாவில் இருந்தும் விடுபடுகிறார் சசிகலா!

சசிகலா விடுதலை! கொரோனாவில் இருந்தும் விடுபடுகிறார் சசிகலா!

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்ட சசிகலா கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், நாளைய தினம் ஜனவரி மாதம் 27ஆம் தேதி அவர் விடுதலையாக இருப்பதாக பெங்களூர் சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்து இருக்கிறது. இருந்தாலும் சென்ற 20ஆம் தேதியன்று சிறையிலிருந்த சசிகலாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு அதன் காரணமாக, சிறை வளாகத்திற்கு அருகே இருக்கக்கூடிய … Read more

சசிகலா விடுதலையாவது தொடர்பாக கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்! மகிழ்ச்சியில் சசிகலா தரப்பு!

சசிகலா விடுதலையாவது தொடர்பாக கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்! மகிழ்ச்சியில் சசிகலா தரப்பு!

வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை செய்வது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்திருக்கிறது என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது இருந்த சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றம் சென்ற 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் நான்கு வருடங்கள் சிறை தண்டனை அளித்தது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர்கள் மூவரும் அடைக்கப்பட்டன. சென்ற நான்கு வருட … Read more

சசிகலாவின் விடுதலையில் மீண்டும் தாமதமா? அதிர்ச்சியில் தினகரன்!

சசிகலாவின் விடுதலையில் மீண்டும் தாமதமா? அதிர்ச்சியில் தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் டி. டி. வி தினகரன் திடீரென்று புதுடெல்லி கிளம்பிச் சென்று அங்கே பாஜகவின் தலைவரை சந்தித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் இந்த மாதம் 27 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதன் காரணமாக சட்டசபை தேர்தல் நடந்து முடியும் வரையிலே சசிகலா விடுதலை ஆக கூடாது என்பதுதான் முதலமைச்சர் … Read more

கர்நாடகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றம்! மகிழ்ச்சியில் சசிகலா!

கர்நாடகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றம்! மகிழ்ச்சியில் சசிகலா!

தண்டனை காலம் நிறைவடைய இருக்கும் நேரத்தில் அபராதத் தொகை கட்டி விட்ட காரணத்தால், இந்த மாதம் வெளிவர இருக்கின்றார் சசிகலா, சசிகலா விடுதலை ஆகும் நாளில் சிறைத்துறையும் மாநில அரசும், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக உள்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஆனாலும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக இயலாது என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் கர்நாடக மாநிலத்தின் உள்துறைச் செயலாளர் ரூபா. வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில், சென்ற 2017ம் வருடத்தில் 4 … Read more

விடுதலையாகிறார் சசிகலா! உள்த்துறைசெயலாளர் அவசர ஆலோசனை!

விடுதலையாகிறார் சசிகலா! உள்த்துறைசெயலாளர் அவசர ஆலோசனை!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் கைதியாக இருக்கும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதற்கு வாய்ப்பு இல்லை என்று அந்த சிறையின் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது. பெங்களூர் சிறையில் இருந்து வரும், இளவரசி, சசிகலா சுதாகரன், ஆகியோரின் தண்டனை காலம் பிப்ரவரி மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது. மூன்று பேரின் விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டவருக்கு பதில் அளித்திருக்கிற சிறை நிர்வாகம், மூன்று பேருக்கும் ரெமிஷன் கழிப்பு கிடையாது என … Read more

சசிகலாவின் கனவில் மண்ணை போட்ட ரூபா!

சசிகலாவின் கனவில் மண்ணை போட்ட ரூபா!

சசிகலாவின் விடுதலை குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு சிறைத்துறை அதிகாரி பரிந்துரை செய்யவில்லை என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கின்றது. சொத்துக்குவிப்பு வழக்கில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவின் தண்டனை காலம் எதிர்வரும் பிப்ரவரி முடிகின்றது இதனை தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நன்னடத்தை விதிகளின் படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறைத்துறை நிர்வாகத்திடம் … Read more

சசிகலா விடுதலையாகும் இறுதி தேதியை உறுதி செய்தது கர்நாடக சிறைத்துறை! பீதியில் தமிழக முக்கிய தரப்பு!

சசிகலா விடுதலையாகும் இறுதி தேதியை உறுதி செய்தது கர்நாடக சிறைத்துறை! பீதியில் தமிழக முக்கிய தரப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், அவர் 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வரும் டிசம்பர் மாதம் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடக சிறைத்துறை வட்டாரம் தெரிவித்திருக்கின்றது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் சசிகலா, … Read more