நம் எல்லையில் சீனா உருவாக்கிய கிராமங்கள்! அதுவும் இத்தனையா? செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்!

Villages created by China on our border! Is that so too? Satellite Discovery Facts!

நம் எல்லையில் சீனா உருவாக்கிய கிராமங்கள்! அதுவும் இத்தனையா? செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்! இந்திய அளவில் சீன ராணுவம் முன்னேற்றம் அடைவது குறித்து முன்னணி செயற்கைக்கோள் படம் நிபுணர் ஒருவர் புதிய செயற்கைக்கோள் படங்களை தற்போது ட்வீட் செய்துள்ளார். மேலும் அதை வெளியிட்டு உள்ளார். கடந்த இரண்டு வருட காலமாகவே கொரோனா தொற்று பரவிய காலத்திலிருந்தே நம் நாட்டு எல்லைப் பகுதிகளில் சீன ராணுவமும், நமது ராணுவமும் சில இடங்களுக்கு சொந்தம் கொண்டாடி சண்டையிட்டு வருவதை … Read more

செவ்வாய் கிரகத்தில் உணரப்பட்ட சத்தம்! இப்படித்தான் இருக்கும் என பதிவு செய்து அசத்திய நாசாவின் விண்கலம்!

Noise felt on Mars! False NASA spacecraft recorded as such!

செவ்வாய் கிரகத்தில் உணரப்பட்ட சத்தம்! இப்படித்தான் இருக்கும் என பதிவு செய்து அசத்திய நாசாவின் விண்கலம்! நம் அறிவியலாளர்களுக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உள்ளது. நமது பூமி கிரகத்தை தவிர வேறு கிரகங்களிலும் மனித உயிர்கள் வாழ சாத்திய கூறுகள் உள்ளதா? அல்லது அங்கு ஏதேனும் உயிரினங்கள் வாழ்வதற்கு வழிவகை உள்ளதா? எனவும் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான … Read more

ஜி.எஸ்.எல்.வி. எப்.10 செலுத்தப்பட்ட நிலையில் அதன் இலக்கை எட்டவில்லை! இஸ்ரோ தலைவர் தகவல்!

GSLV F10 did not reach its target while being paid! ISRO leader informed!

ஜி.எஸ்.எல்.வி. எப்.10 செலுத்தப்பட்ட நிலையில் அதன் இலக்கை எட்டவில்லை! இஸ்ரோ தலைவர் தகவல்! விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமியின் கண்காணிப்புகாக 2268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ். – 3 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது. இதனை ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் இன்று காலை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியின் தட்பவெட்ப மாறுதல்களை துல்லியமாக கணித்து கூறப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் … Read more

நாளை செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்.10! இஸ்ரோ சொன்ன மகிழ்ச்சி செய்தி!

GSLV to go tomorrow F10! Good news from ISRO!

நாளை செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்.10! இஸ்ரோ சொன்ன மகிழ்ச்சி செய்தி! ஜி.எஸ்.எல்.வி எப்.10 ராக்கெட் நாளை பூமி கண்காணிப்பு செயற்கை கோளுடன்  விண்ணில் செலுத்தப்படுகிறது என்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வானவியல், கணிதவியல், பேரிடர் வகைகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஈ.ஓ.எஸ்.3 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. 2.268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி எப்.10 என பெயரிடப்பட்டுள்ளது. இது ராக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை … Read more

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்கள்! சீனாவின் ஜூராங் ரோவர்!

New photos of Mars! China's Jurong Rover!

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்கள்! சீனாவின் ஜூராங் ரோவர்! உலகளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்திவரும் வல்லரசு நாடுகள் விண்வெளியிலும், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றது. நிலவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நாடுகள் தற்போது செவ்வாய் கிரகத்தின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை செலவிட்டு குறிப்பிடத்தக்க சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர். சந்திராயன் விண்கலம் மூலம் நிலவில் நீர் இருந்ததற்கான … Read more

காலநிலையை கண்காணிக்க ரஷ்யாவில் இருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்!

உலகில் விஞ்ஞான வளர்ச்சியில் முக்கிய இடம் வகித்துள்ளது செயற்கைக்கோள் ஆகும். இது மனிதர்களுக்கு பல வகையில் நன்மை அளித்துள்ளது. உலகத்திற்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து தப்பிப்பதற்கும், எச்சரிக்கையாக இருப்பதற்கும் இது பல சமயங்களில் உதவியுள்ளது. ‘ரஷ்ய நாடு’ செயற்கைக்கோள்களை கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக செயல்படும் நாடாகும். ஏனெனில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கைக்கோள் “ஸ்புட்னிக்” ரஷ்யாவை சேர்ந்தது. அந்த வரிசையில் சில தினங்களுக்கு முன் ஆர்டிக் கண்டத்தில் பனிப்பொழிவு அதிகரித்தது. மேலும் அங்குள்ள பெரிய பனிப்பாறைகள் உருகின. … Read more

சாமி சொன்னால் கூட நம்பலாம் போல!! ஆனா சாட்லைட் சொல்றத நம்பமுடியாது!!

சாமி சொன்னால் கூட நம்பலாம் போல!! ஆனா சாட்லைட் நம்பமுடியாது!! சென்னை: தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையை சாட்டிலைட் புகைப்படங்களை வைத்து கூட கணிக்க முடியாது என்று முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் கோவை, சேலம், தேனி, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் … Read more