சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!!

சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற மகாலிங்கேஷ்வரர் கோவில் உள்ளது. மகாலிங்கேஷ்வரை தரிசனம் செய்ய, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். மேலும் அமாவசை, பெளர்ணமி நாட்களில் பக்தர்கள் இறைவனை வாழிபாடு செய்ய நான்கு நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு சில கட்டுபாட்டுக்களும் விதிக்கப்பட்டுள்ளன, பத்து வயதுக்கும் குறைந்த குழந்தைகள் மற்றும் அறுபது வயதுக்கு மேற்ப்பட்ட முதியவர்கள், மலையேருவதற்கு அனுமதி கிடையாது. எளிதில் தீ பற்றும் பொருட்க்களை … Read more

தொடரும் கனமழை! சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அதிரடி தடை!

தொடரும் கனமழை! சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அதிரடி தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்திருக்கிறது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது. பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆகவே வக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்ட தினங்களில் தானி பாறை வனத்துறை கேட்டின் முன்பு … Read more

ஆடி அமாவாசை! சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை!

ஆடி அமாவாசை! சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கிறது இந்த கோவில் தரை மட்டத்திலிருந்து சுமார் நான்காயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மதுரை மாவட்டத்தில் இன்று கோவில் அமைந்திருந்தாலும் மலையேறும் அடிவாரமான தாணிப்பாறை பகுதி விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, கடந்த 2015 ஆம் வருடம் முதல் அமாவாசை பவுர்ணமி பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் மட்டுமே மலையேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு … Read more