திருப்பூர் மாவட்டம்  அருகே காத்து வாங்க வந்தவர்களிடம் வழிப்பறி? இருவர் கைது!!

Thirteen people who came to wait near Tirupur district? Two arrested!!

திருப்பூர் மாவட்டம்  அருகே காத்து வாங்க வந்தவர்களிடம் வழிப்பறி? இருவர் கைது!! திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி ஒன்றுள்ளது. நெருங்கிய தோழர்களான சுராஜ் ராம் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் காற்று வாங்க வெளியில் நடந்து சென்றுள்ளார்கள். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு மர்ம நபர்கள் சுராஜ் ராம் நீ எந்த ஊர் என்று கேட்டுள்ளனர். பேச்சுவாக்கில் அவரை தனியாக அழைத்து உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று அங்கிருந்து அழைத்துச் … Read more

தனியார் நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..!

நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..! சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் சிசிடிவி, கேமரா, கணினி உதிரிபாகம் விற்கும் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது.இன்று நள்ளிரவில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ மளமளவென அலுவலகம் முழுவதும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் 2 பேர் சிக்கி கொண்டனர். நள்ளிரவு என்பதால் தீ விபத்து குறித்து தீயணைப்புதுறைக்கு அதிகாலையிலேயே … Read more