விஷ ஜந்துக்கள் இருக்கும் ஆபத்தான தண்ணீரை கடக்கும் பள்ளி மாணவர்கள்! அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்!

School students cross the dangerous water where there are poisonous animals! Indifference government officials!

விஷ ஜந்துக்கள் இருக்கும் ஆபத்தான தண்ணீரை கடக்கும் பள்ளி மாணவர்கள்! அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்! இந்த ஆண்டு அனைவருக்கும் பொது தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் அடுத்தடுத்த வகுப்பிற்கான பாடங்கள் தொடங்கப்பட்டு விட்டது. தற்பொழுது ஆங்காங்கே சில மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அருகில் உள்ள குளம், குட்டை ஆகியவை நிரம்பி வழிகின்றது. அந்த வகையில் பரமக்குடியில் பார்த்திபனூர் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப் … Read more