தமிழகம் முழுவதும் உடனடியாக இதை செய்தாக வேண்டும்! பள்ளிக் கல்வித்துறை வழங்கிய அதிரடி உத்தரவு!

தமிழகம் முழுவதும் உடனடியாக இதை செய்தாக வேண்டும்! பள்ளிக் கல்வித்துறை வழங்கிய அதிரடி உத்தரவு!

நமக்கு அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் கல்வி கற்றோரின் சதவீதம் நம்மைவிட அதிகமாக இருக்கிறது. இன்னமும் சொல்லப்போனால் தேசிய அளவில் கல்வி கற்றவர்கள் அதிக சதவீதத்தில் இருப்பது கேரளாவில்தான் என்ற பின்பம் இருந்து வருகிறது. ஏன் அந்த சாதனையை நம்மால் செய்துவிட முடியாதா என்று கேட்டால் அப்படி நடப்பது அவ்வளவு எளிதல்ல என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இங்கே அரசியல் ரீதியாகவே கல்வித்துறையில் பலவிதமான குளறுபடிகள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது தேர்தல் முதல் … Read more

பள்ளி மாணவர்களுக்கு இனிப்பான செய்தி பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு இனிப்பான செய்தி பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

சற்றேறக்குறைய 2 வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் நோய்த்தொற்று காரணமாக, சரிவர செயல்படாமல் இருந்துவந்தது. அதோடு பள்ளி, கல்லூரி, மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 2020 ஆம் வருடம் முதல் இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக முழுமையான ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய, மாநில, அரசுகள் விதித்தனர். இதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் அதோடு அரசு மற்றும் தனியார் … Read more

மாணவர் நலன் கருதி பள்ளிக்கல்வி துறையின் அதிரடி முடிவு!

மாணவர் நலன் கருதி பள்ளிக்கல்வி துறையின் அதிரடி முடிவு!

மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது, அதில் ஒன்று தான் ‘இல்லம் தேடி கல்வி’. இந்த திட்டமானது சில தினங்களுக்கு முன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதன்மூலம் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு மாலை பள்ளி முடிந்ததும் தன்னார்வலர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் போல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் பணியாக கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிப்படிப்பிலிருந்து இடை நின்ற மாணவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். … Read more