தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு..வரும் 25ம் தேதி முக்கிய அறிவிப்பு-பள்ளிக்கல்வித்துறை.!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வட்டார கல்வி அலுவலர் அவர்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் 25ஆம் தேதிக்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு வருகிற நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தொடக்க … Read more

தமிழக பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் திட்டவட்டமான முடிவு!

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் கல்வி நிலையங்களை திறப்பதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த காரணத்தால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து வந்த நிலையில் தமிழ்நாட்டில் அக்டோபர் 1ம் தேதி முதல் 9- 12ம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. … Read more

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்திற்கு:! பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள மிகமுக்கிய அறிவிப்பு!

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்திற்கு:!பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் மாதத்திலேயே தொடங்கியிருக்க வேண்டிய 2020-2021 கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி இதற்குமேல் பள்ளிகளை திறந்து அனைத்து பாடத்திட்டங்களையும் முடித்து பொதுத் தேர்வுகளை நடத்துவது என்பது நடக்காத காரியமாகும்.எனவே மாணவர்களுக்கு பாடச்சுமையை குறைக்கும் வகையிலும்,நேரமின்மை காரணமாகவும்,பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் குழு மாணவர்களின் 1 முதல் 12-ஆம் வகுப்பு … Read more