பள்ளி வகுப்பறையில் சிசிடிவி கேமரா! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு!

CCTV camera in the school classroom! Parents enthusiastic welcome!

பள்ளி வகுப்பறையில் சிசிடிவி கேமரா! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு! மாணவர்கள் சரியாக படிக்கிறார்களா என்ற கவலை அனைத்து பெற்றோர்களிடமும்யிருந்து வருகிறது. இந்நிலையை மாற்றுவதற்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள அனைத்து அரசு  பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படுவதாக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லியில் புதிய பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் கட்டும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு கற்பித்தல் முறையில் வெளிப்படுத்தத் தன்மை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது … Read more

ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பள்ளியில் இணையதள வசதி! அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு!

Internet facility in school for the first time in Erode district! The people of the area enthusiastic welcome!

ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பள்ளியில் இணையதள வசதி! அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு! ஈரோடு மாவட்டத்தின் எல்லை பகுதி முழுவதும் மலைக்கிராமமாக அமைந்துள்ளது. சேலம் மாவட்டம் கத்திரிப்பட்டி கிராமத்தின் அருகில் உள்ள கத்திரி மலை உச்சியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குள்ள மலையம்பட்டி மற்றும் மாதம்பட்டி என இரண்டு கிராமங்களை சேர்த்து கத்தரிமலை கிராமம் என கூறுவார்கள். இந்த கிராமத்தில் ஒருவர் கூட பள்ளி வகுப்பை முழுமையாக முடிக்கவில்லை. … Read more

தமிழகத்தில் பள்ளிகள் மூடல்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Schools are closed in Tamil Nadu! Government announcement!

தமிழகத்தில் பள்ளிகள் மூடல்! அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து காணப்படும் நிலையில் பள்ளிகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டன. பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை … Read more

ஆசிரியர்களுக்கும் முக்கிய அறிவிப்பு! ஜூலை 6 ஆம் தேதி முடிவடைகிறது கால அவகாசம்!

Important notice for teachers! Deadline ends July 6th!

  ஆசிரியர்களுக்கு  வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஜூலை 6 ஆம் தேதி முடிவடைகிறது கால அவகாசம்! தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்ற காலிப்பணியிடம் நிரப்ப சிறிது காலமாகும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு … Read more

பள்ளி கல்வி துறை அதிரடி உத்தரவு! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக இதனை செய்தல் வேண்டும்!

பள்ளி கல்வி துறை அதிரடி உத்தரவு! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக இதனை செய்தல் வேண்டும்! தமிழ்நாட்டில் ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 2000 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். மீறினால் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின்  மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் முகாசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் … Read more

ஜூலை 1 முதல் அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு திறக்கப்படும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

All schools will open at 8am from July 1st! Government announcement!

ஜூலை 1 முதல் அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு திறக்கப்படும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோன பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது தான் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்லுகின்றார்கள். இந்நிலையில் கோடை விடுமுறை காரணமாக ஜூன் மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்து. இதனைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கும் நிலையில் ஹரியானா மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஹரியானா … Read more

காஞ்சிபுரத்தில் ஷிப்ட் முறையில் நடைபெறும் ஸ்கூல்! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!

Shift school in Kanchipuram! Parents besieging the school!

காஞ்சிபுரத்தில் ஷிப்ட் முறையில் நடைபெறும் ஸ்கூல்! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்! காஞ்சிபுரம் மாவட்டம் அனுபுரம் என்ற  நகரத்தில்  அணுசக்தி மத்திய மேல்நிலைப்பள்ளியின் பெயரில் மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 1000  கணக்கான மாணவ-மாணவியர்கள் படித்து வருகிறார்கள். மேலும் இந்த  பள்ளிகளில் நடைபெறும் சீர்கேடுகளை கண்டித்து குழந்தைகளின் பெற்றோர்கள்  நேற்று பள்ளியின் முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  போராட்டத்தின் முக்கிய நோக்கமானது பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் படித்து வருகிறார்கள். ஆனால் இந்த பள்ளியில் … Read more

18 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை என்ன ஆக போகின்றது? பெற்றோர்களின் பயம்!

What is going to happen to the lives of 18 lakh students? Fear of parents!

18 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை என்ன ஆக போகின்றது? பெற்றோர்களின் பயம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து நிறுவனங்களும்  மூடப்பட்ட நிலையில் பள்ளி மற்றும்  கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. அதனால் 2020-2021 ஆம் கல்வியாண்டில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வைக்க படாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அதிமுக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி அந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் தற்போது மாணவர்கள் அனைவரும் எந்த … Read more

குழந்தைகளின் கல்வியை தொடர விடாமல் தடுப்பவருக்கு இதுதான் தண்டனையாம்!! நீதிபதியின் அதிரடி உத்தரவு!

Strict punishment for preventing children from continuing their education! Judge's Order of Action!

குழந்தைகளின் கல்வியை தொடர விடாமல் தடுப்பவருக்கு இதுதான் தண்டனையாம்!! நீதிபதியின் அதிரடி உத்தரவு! இந்தியாவில்  குழந்தை தொழிலாளர்கள் அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது தான் குறைந்து வருகிறது. இதனை முற்றிலும் குறைக்க வேண்டும் என்றால்  பெற்றோர்கள் தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அனைத்து பெற்றோர்களும், தங்களுடைய குழந்தைகள் அனைவரும் பள்ளிக்குச் சென்று படித்து நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்  என்ற  சிந்தனையை வளர்த்து  கொள்ள  வேண்டும். மேலும் தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு சார்பில் மனோஜிபட்டி … Read more

ஆசிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்!

Good news for teachers! Minister of Education Information!

ஆசிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்!  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அதில் அவர் கூறியதாவது,தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அரசுப்பள்ளிகளை நோக்கி நிறைய குழந்தைகள் வர தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில்தான் மழலையர்களுக்கு வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  அரசுப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் இந்த ஆண்டு 9,494 பேர் தேவைப்படுகிறது என்பதை ஆசிரியர் தேர்வாணையத்திற்குத்  … Read more