கோல்டன் குளோப் ரேஸ் என்ற சர்வதேச பாய்மரப்படகு போட்டி!! இரண்டாவது இடத்தை பிடித்து கேரளாவைச் சார்ந்த கடற்படை வீரர் சாதனை!
கோல்டன் குளோப் ரேஸ் என்ற சர்வதேச பாய்மரப்படகு போட்டியில் இரண்டாவது இடத்தை கேரளாவைச் சார்ந்த கடற்படை வீரர் பிடித்து சாதனை. முதல் இடத்தை முதன் முதலாக பெண் ஒருவர் பிடித்தார். பாரிசில் நடைபெற்ற கோல்டன் குளோப் ரேஸ் எனப்படும் பாய்மர படங்களுக்குக இடையிலான சர்வதேச போட்டியில் ஆசிய கண்டத்தில் இருந்து முதல் முதலாக ஒருவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். கேரள மாநிலம் சங்ஙனாசேரி பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரரான அபிலாஷ் டோமி என்பவர் பயானத் என்ற பாய்மர … Read more