விபரீதமான செல்பி ஆசை!! மூன்று குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!!

விபரீதமான செல்பி ஆசை!! மூன்று குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!! கடலுக்குள் இருந்த பாறையில் நின்று செல்பி எடுக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில் முயன்ற பெண்ணை அவரின் குழந்தைகள் கண் முன்னே அலைகள் இழுத்துச் சென்றுள்ளது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் மும்பையில் நடைபெற்று உள்ளது. மும்பை பாந்த்ரா கடற்கரையில் ஏராளமான பாறைகள் உள்ளன. கடலின் சீற்றம் அதிகமாக காணப்படும் பொழுது பாறைகளை தண்ணீர் முழுவதும் சூழ்ந்திருக்கும். அந்தப் பாறைகளில் காதலர்கள் மற்றும் பொதுமக்கள் … Read more

செல்பி எடுக்கும் போது நிகழ்ந்த சம்பவம்! ரயில் மோதி உயிரிழந்த இளைஞர்கள்!!

செல்பி எடுக்கும் போது நிகழ்ந்த சம்பவம்! ரயில் மோதி உயிரிழந்த இளைஞர்கள்!!   ரயிலின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்ற பொழுது ரயில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.   இன்றைய காலத்தில் செல்பி மோகம் இளைஞர்கள் மத்தியில் தொற்று நோய் மாதிரி அதிகம் பரவி வருகின்றது. எங்கு சென்றாலும் ஒவ்வொருவரும் ஒரு மொபைல் போனை வைத்துக் கொண்டு செல்பி எடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். கோயிலில் … Read more