நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடக்கம்! வெளியான அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!

நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடக்கம்! வெளியான அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி! தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நடைபெற்று வந்த அரையாண்டு தேர்வு இன்றுடன்(டிசம்பர்22) முடியும் நிலையில் நாளை(டிசம்பர்23) முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றது என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 12ம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வெள்ள பாதிப்பு … Read more