புதிய மாதாந்திர ஓய்வூதிய திட்டம்: அரசின் இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ. 9,250 ஓய்வூதியம் கிடைக்கும்!

மோடி அரசின் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) திட்டத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு மிகப்பெரிய பலனை கொடுக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் சேர கடைசி தேதி 31 மார்ச் 2023 ஆகும், ஏப்ரல் 1, 2023 முதல் மக்கள் இந்தத் திட்டத்தைப் பெற மாட்டார்கள். இருப்பினும் பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தின் காலக்கெடுவை அரசாங்கம் நீட்டிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. PMVVY திட்டத்தின் கீழ், இந்திய அரசு 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த … Read more

மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ வழங்கும் சூப்பரான திட்டம்! சிறந்த வட்டியுடன், வரிசலுகையை பெறலாம் !

பல வங்கிகள் பணவீக்கம் மற்றும் விலை உயர்ந்த கடன்களுக்கு மத்தியிலும் தனது வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை கொடுக்கிறது. சமீப காலமாக பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் வெவ்வேறு கால அளவுகள் கொண்ட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியும் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வின் மூலமாக வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 6.75 சதவீத … Read more

FD கணக்குகளில் முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்களா ? பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்கள் இதோ !

இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த சமீபத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியது, கடந்த மே 22-ம் தேதி முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வங்கிகள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மே மாதத்தில் 5.9% இருந்த ரெப்போ விகிதத்தை 0.35% உயர்த்தி 6.25% ஆக உயர்த்தியது. இந்தியாவின் வருடாந்திர சில்லறை விலை பணவீக்கம் 2022 அக்டோபரில் 6.77% இல் இருந்து நவம்பர் 2022 … Read more

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்! எஃப்டி கணக்குகளின் வட்டி விகிதங்கள் உயர்வு!

மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மிகப்பெரிய ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதங்களை உயர்த்தியது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய விகிதங்களை பற்றி தெரிவித்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் ஜனவரி 7ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திருத்தின்படி வாடிக்கையாளர்கள் 7 நாட்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் … Read more

திருமணமானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.18,500 ஓய்வூதியம் வழங்கும் மோடி அரசின் சூப்பரான திட்டம் !

மத்திய அரசின் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு சூப்பரான வருமானம் தரும் திட்டம் தான் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம். இது ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் என்பது மட்டுமின்றி, இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு ஓய்வூதிய வடிவில் வருமானமும் கிடைக்கும். மத்திய அரசால் 26 மே 2020 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 31 மார்ச் 2023 வரை முதலீடு செய்யலாம். 60 வயதை தாண்டிய கணவன்-மனைவி … Read more

FD கணக்கில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு குட் நியூஸ்!

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியத்திலிருந்து வங்கிகள் மற்றும் என்பிஎஃப்சிகள் எஃப்டிகளின் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றது. ஸ்ரீராம் ஃபைனான்ஸின் புதிய எஃப்டி விகிதங்கள் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன, இந்த என்பிஎஃப்சிகள் எஃப்டிக்களுக்கு 9.36% வட்டியை தருகிறது. இதுதவிர 12 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 7 சதவீதத்தில் இருந்து 7.30 சதவீதமாக உயர்த்தியது மற்றும் 18 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 7.30 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக … Read more

முக்கிய அறிவிப்பு: மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது!

முக்கிய அறிவிப்பு: மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது! மூத்த குடிமக்களுக்கு அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அரசின் திட்டத்தை பயன்படுத்தும் மூத்த குடிமக்களுக்கு அதிக பணம் கிடைக்கப்போகிறது. அரசு சிறுசேமிப்புத் திட்டத்தின் வட்டியை அரசு அதிகரித்துள்ளது, இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு 8% வட்டி கிடைக்கும். நிதியமைச்சகத்தின் அறிவிப்பின்படி, அரசு முன்பு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 7.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்கி வந்தது, இனிமேல் ஜனவரி-1 முதல் மக்களுக்கு 8 சதவீத வட்டி … Read more

இவர்களுக்கு ரயில் கட்டண சலுகை கிடையாது! ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட தகவல்!

They have no train fare concession! Information released by Railway Minister Ashwini Vaishnav!

இவர்களுக்கு ரயில் கட்டண சலுகை கிடையாது! ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் அனைத்து போக்கு வரத்து சேவைகளுக்கு நிறுத்தப்பட்டது.இந்நிலையில் தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் தொடங்கி உள்ளது.இருந்தாலும் குழந்தைகள் மட்டும் மூத்த குடிமக்கள் பயணம் செய்ய அதிகளவு ஆர்வம் காட்டவில்லை. அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில் கட்டணத்தில் எந்த … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! இவர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!

Information released by Tirupati Devasthanam! Darshan tickets for these are released online!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! இவர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு! மிகவும் புகழ்பெற்ற தளங்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில்.இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.அதற்காக அண்மையில் தான் 300 ரூபாய் டோக்கன் மற்றும்,இலவச டோக்கன்கள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. மேலும் கடந்த புரட்டாசி மாதத்தில் இருந்து மக்களின் கூட்டம் அலைமோதுகின்றது.அப்போது காத்திருப்பவர்களுக்கு உணவு ,தண்ணீர் ,டீ போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்திருந்தது. இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் மாதம் இவர்கள் மட்டும் தரிசனம் செய்ய இன்று டிக்கெட் வெளியீடு!

Announcement released by Tirupati Devasthanam! Tickets released today for darshan of only these people in November!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் மாதம் இவர்கள் மட்டும் தரிசனம் செய்ய இன்று டிக்கெட் வெளியீடு! சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று அனைத்து கோவில்களின் நடை மூடப்பட்டன.அந்த வகையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட இரு தெலுங்கு மாநிலங்களில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களும் மூடப்பட்டன.நேற்று மாலை 5.11 மணி முதல் 6.27மணி வரை சூரிய கிரகணம் நடைபெற்றது.அதனையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு புகழ்பெற்ற திருப்பதி எழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது.அதன் பிறகு 12மணி … Read more