செந்தில் பாலாஜியை வச்சு செய்யும் அமலாக்கத்துறை… 20வது முறையாக காவல் நீட்டிப்பு!

செந்தில் பாலாஜியை வச்சு செய்யும் அமலாக்கத்துறை… 20வது முறையாக காவல் நீட்டிப்பு! அமலாக்கத்துறை விசாரணையை ஒத்தி வைக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அல்லி முன்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து … Read more