கழிவு நீரில் கட்டு கட்டாக இருந்த பணம்! நாற்றத்தை பொருட்படுத்தாமல் பணத்தை எடுத்த மக்கள்!!

கழிவு நீரில் கட்டு கட்டாக இருந்த பணம். நாற்றத்தை பொருட்படுத்தாமல் பணத்தை எடுத்த மக்கள். பாட்னாவில் கழிவு நீரில் கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. இதை பார்த்த மக்கள் அனைவரும் நாற்றத்தை கூட பொருட்படுத்தாமல் கழிவு நீரில் இறங்கி பணத்தை எடுத்தனர். பாட்னாவில் ஒரு நகரின் கழிவு நீர் பாலத்திற்கு கீழ் கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகளும், 2000 ரூபாய் நோட்டுகளும் கட்டுக் கட்டாக இருந்துள்ளது. கழிவு நீரில் அடிக்கும் கடும் நாற்றத்தையும் கூட பொருட்படுத்தாமல் … Read more

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை!

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை! தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை! கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பதிவு பெற்ற கழிவுநீர் லாரிகள் கழிவு நீரை கொட்டி செல்ல உத்தரவு. பதிவு சான்றிதழ் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா அறிவிப்பு. தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் லாரிகள் நீர் நிலைகளில் கழிநீரை கொட்டி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வந்தது. இதனை தடுத்து நிரந்தர தீர்வு … Read more