மனைவியை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற கணவன் !!

மனைவியை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற கணவன் !!

பாகிஸ்தான் பகுதியை ஒட்டி உள்ள பஞ்சாப் மாகாணத்தில் வடக்கு சர்கோதா என்ற பகுதி அமைந்துள்ளது. அங்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் மற்றும் தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார் . இந்நிலையில் கணவன், மனைவியை 4 பேர் கொண்ட கும்பலிடம் ரூபாய் 5 ஆயிரத்திற்கு விற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 21 நாட்கள் கழித்து விற்கப்பட்ட பெண், 4 பேர் கொண்ட கும்பல் மூலம் தினமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். தினமும் கொடுமையில் தவித்து வந்த அப்பெண், … Read more

கொரோனா பெயரை சொல்லி தப்பித்த இளம்பெண் :! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் !!

கொரோனா பெயரை சொல்லி தப்பித்த இளம்பெண் :! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் !!

பெங்களூர் மாநிலத்தில், மஹானாகாரா பல்லகே பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , கொரோனா உறுதி என கூறி தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 4-ஆம் தேதி பெங்களூர் மாநிலம், மஹானாகாரா பல்லகே பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி சுகாதாரத்துறையினர் போல இரண்டு நபர்களை வரவழைத்துள்ளார். மேலும், அந்த பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு நோய் முற்றியதாக கூறி, தனியார் ஆம்புலன்ஸ் … Read more