இந்தியாவின் பணக்கார பெண்ணாக உயர்ந்த HCL ரோஷினி… குவியும் வாழ்த்துகள்!
இந்தியாவின் பணக்கார பெண்ணாக உயர்ந்த HCL ரோஷினி… குவியும் வாழ்த்துகள்! HCL நிறுவனர் ஷிவ்நாடாரின் மகள் ரோஷினி நாடார் இந்தியாவின் பணக்கார பெண்ணாக உயர்ந்துள்ளார். HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவின், 2021 ஆம் ஆண்டில் நிகர சொத்து மதிப்பில் 54 சதவீதம் உயர்ந்து ₹ 84,330 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி என்ற இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். கடந்த சில தினங்களக்கு முன்னர் வெளியிடப்பட்ட கோடக் பிரைவேட் … Read more