50  கடைகள் மொத்தமாக எரிந்து சாம்பல்!! தீ விபத்தால் பரபரப்பு!!

50 shops burnt to ashes!! Excitement due to fire!!

50  கடைகள் மொத்தமாக எரிந்து சாம்பல்!! தீ விபத்தால் பரபரப்பு!! திருப்பூர் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது பனியன் தான். பனியன்களுக்கு பெயர் போன இடமாக திருப்பூர் மாவட்டம் கருதப்படுகிறது. இங்கு காதர்பேட்டையில் 50 கடைகள் செயல்பட்டு வருகிறது. திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து ஆடைகளை வாங்கி இங்கு விற்பனை செய்து வருவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ஆடை ரகங்களும் இங்கு கிடைக்கும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், … Read more

உச்சநீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இங்கு தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் அபராதம்!

Madurai branch of the Supreme Court issued an action order! If there is no name plate in Tamil, there is a fine!

உச்சநீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இங்கு தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் அபராதம்! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி 5:3:2 என்ற விகிதத்தில் தூய தமிழ் ஆங்கில பிற மொழிகளில் எழுதப்பட்ட தமிழ் பெயர் பலகை தான் கடைகளுக்கு முன்பு … Read more

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு! பத்து ரூபாய் நாணயத்தை இனி வாங்க மறுக்க முடியாது!

Action order issued by the Central Reserve Bank! You can no longer refuse to buy a ten rupee coin!

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு! பத்து ரூபாய் நாணயத்தை இனி வாங்க மறுக்க முடியாது! மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது.இருப்பினும் மக்கள் மத்தியில் பத்து ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மையை குறைக்கும் வகையில் வதந்திகள்  பரவி வருகின்றது.அதனால் பத்து ரூபாய் நாணயங்களை மளிகை கடைகள்,வணிக வளாகங்கள் மற்றும் பேருந்துகளில் வாங்க மறுப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது வரையிலும் ஒரு சில … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும்?

Reserve Bank announced! Will Online Money Transactions Be Charged Anymore?

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும்? தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாறி வருகிறது. இந்நிலையில்  ஹோட்டல்கள், ஷாப்பிங் மால், வணிக வளாகங்கள், கடைகள், மெடிக்கல் ,சில்லறை வியாபார கடை முதல் மொத்த வியாபார கடைகள் , துணி கடைகள்  என அனைத்து இடங்களிலும் பணப்பரிவர்த்தனை செய்வது  என்பது க்யூ ஆர் மூலம்  நடந்து வருகிறது. மக்கள் அனைவரும் தற்போது அவரவர்களின் வங்கி கணக்கில் இருந்து நேரடிய பணம் செலுத்துகின்றனர். … Read more

பை பையாக கொரோனா தொற்றால் உயிரிழப்பு! முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500/- அபராதம்!

பை பையாக கொரோனா தொற்றால் உயிரிழப்பு! முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500/- அபராதம்! உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் ஏராளமான உள்ளனர். இதனலேயே பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமல்படுத்துகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் மக்கள் முகக்கவசம் அணியவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை … Read more