வங்கி இந்த நாட்களில் இயங்காது!! இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட  தகவல்!!

BANK DOESN'T WORK ON THESE DAYS!! Information published by the Reserve Bank of India!!

வங்கி இந்த நாட்களில் இயங்காது!! இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட  தகவல்!! ஜூலை மாதம் 2023 ஆண்டுக்கான விடுமுறை நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே வங்கிக்கு 2வது  சனிக்கிழமை மற்றும் 4 வது சனிக்கிழமை விடுமுறை. மேலும் ஒரு மாதத்திற்கு நான்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வந்த அறிவிப்பின் படி ஜூலை மாதம் மட்டும் 15 நாள் விடுமுறை அளிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. RBI விடுமுறை காலண்டர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் … Read more

ஒரு குழந்தைக்கு 100 மரம்… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!

ஒவ்வொரு குழந்தைக்கு 100 மரங்கள் தர போவதாக சிக்கிம் அரசு முடிவு செய்துள்ளது. மரங்கள் இயற்கையில் வரம் என கருதப்படுகிறது. மரங்கள் நீண்ட நாட்கள் வாழக்கூடியதாகவும் இயற்கைக்கு உதவுவதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தங்கள் வாழ்நாளில் ஒரு மரம் நட வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாகவும் எண்ணமும் உள்ளது. ஒரு மரம் என்ன 100 மரங்கள் நடலாம் என சிக்கிம் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சிக்கிம் மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரங்கன்றுகள் நட்டு … Read more

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்!

Good news for students released by the government! Change in school opening hours!

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்! கடந்த வாரத்தில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனி மழை போல் பெய்து வருகின்றது.அதனால் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் டெல்லி,பஞ்சாப், ஹரியானா,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நாட்களாகவே அதிகளவு பனிப்பொழிவு உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் மிக சிரமம் அடைந்து வருகின்றனர்.மேலும் மக்களின் இயல்பு … Read more

பள்ளிகள் திறந்த ஒரு வாரத்தில் மூட உத்தரவு பிறப்பித்த அரசு! – கொரோனா தாக்கம்!

The government has issued an order to close schools within a week of opening! - Corona impact!

பள்ளிகள் திறந்த ஒரு வாரத்தில் மூட உத்தரவு பிறப்பித்த அரசு! – கொரோனா தாக்கம்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனாவின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் சரி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்கள். இந்நிலையில் தற்போது கொரோனாவின்  இரண்டாவது அலையில் கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கட்டுக்குள் இருப்பதன் காரணமாக அனைத்து மாநிலத்திலும் பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அதிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு … Read more