ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையா? அப்போ இதை பண்ணுங்க.. 100 பவுன் தங்கத்திற்கு அதிபதி ஆகலாம்!

ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையா? அப்போ இதை பண்ணுங்க.. 100 பவுன் தங்கத்திற்கு அதிபதி ஆகலாம்!

ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையா? அப்போ இதை பண்ணுங்க.. 100 பவுன் தங்கத்திற்கு அதிபதி ஆகலாம்! தங்கம் என்றால் யாருக்கு தான் மோகம் இருக்காது. தங்கத்தை வைத்து தான் இந்த சமூகம் ஒருவரை எடை போடுகிறது. அதுமட்டும் இன்றி ஆபரண தங்கத்தின் டிசைன்களுக்கு முன் அதன் விலை ஏற்றம் மக்களுக்கும் பெரிதாக தெரிவதில்லை. மில்லி கிராம் அளவிற்காவது தங்கத்தை சேர்த்து வைக்க அனைவரும் ஆசைப்பட காரணம்.. அதன் விலை ஏற்றம் தான். அவசரத் தேவைக்கு பணம் … Read more

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்!

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்!

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்! வீட்டில் பணம் தங்காமல் போக நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம். இந்த தவறுகளை திருத்திக் கொண்டால் பணம் ஈர்க்கப்பட்டு வாழ்வில் முன்னற்றம் ஏற்படும். *செருப்பு வீட்டு வாசலில் பழுதான செருப்பு, கிழிந்த செருப்பை விட்டு வைக்கக் கூடாது. உபயோகப்படுத்தக் படுத்தக் கூடிய நிலையில் உள்ள செருப்பை மட்டும் வீட்டு வாசலில் வைக்க வேண்டும். இந்த செருப்பை அலங்கோலமாக விடாமல் அடிக்கி வைக்க … Read more

இந்த பொடியில் தீபம் ஏற்றினால் வீடே கோயிலாக மாறிவிடும்..!

இந்த பொடியில் தீபம் ஏற்றினால் வீடே கோயிலாக மாறிவிடும்..!

இந்த பொடியில் தீபம் ஏற்றினால் வீடே கோயிலாக மாறிவிடும்..! கோயில்களில் வீசக் கூடிய தெய்வீக மணம் வீட்டில் வீச வேண்டுமா… அப்போ கீழே கொடுக்கப்பட்டுள்ள தீபப் பொடியை வைத்து விளக்கேற்றவும். இந்த தீபப் பொடி நறுமணம் நிறைந்த ஒன்று. வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கக் கூடியது. வாசனை தீபப் பொடியால் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரித்து கெட்ட எண்ணங்கள், கண் திருஷ்டி அகலும். தீபப் பொடி தயார் செய்யும் முறை… *பட்டை *கிராம்பு *ஏலக்காய் *கற்கண்டு *பச்சை … Read more

கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..!

கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..!

கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..! பொதுவாக செவ்வாய் கிழமையில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. இதற்கு ஆன்மீகத்தில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. நகம், முடி வெட்டக் கூடாது… நகை வாங்கக் கூடாது… எந்த ஒரு காரியாயத்தையும் செவ்வாய் அன்று தொடங்க கூடாது என்று சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். இந்த வழிமுறையை நாமே கூட பின்பற்றி வருவோம். ஆனால் செவ்வாய் கிழமை சில விஷயங்களுக்கு உகந்த நாள். கடனை முழுமையாக தீர்க்கும் செவ்வாய். செவ்வாய் கிழமை … Read more

வாழை நார் திரியில் விளக்கு போட்டால் பணம் மழை போல் கொட்டும்..!

வாழை நார் திரியில் விளக்கு போட்டால் பணம் மழை போல் கொட்டும்..!

வாழை நார் திரியில் விளக்கு போட்டால் பணம் மழை போல் கொட்டும்..! பணத்தின் வரவு அதிகரிக்க.. இவ்வாறு விளக்கு போடுவது நல்லது. தேவைப்படும் பொருட்கள்… *அகல் *மஞ்சள், குங்குமம் *வாழை நார் திரி *பசு நெய் *தாமரை தண்டு திரி இந்த தீபத்தை எந்த கிழமையிலும் ஏற்றலாம். தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையை சுத்தப்படுத்தி வைக்கவும். அடுத்து பண்ணத்தை அள்ளிக் கொடுக்கும் கடவுள் படங்கள் முன்பு ஒரு அகல் விளக்கை வைத்து மஞ்சள் குங்குமத்தில் … Read more

பல்லி: உங்கள் இல்லத்தில் இந்த இடத்தில் இருந்தால்.. அதிர்ஷ்டம் கொட்டும்..!

பல்லி: உங்கள் இல்லத்தில் இந்த இடத்தில் இருந்தால்.. அதிர்ஷ்டம் கொட்டும்..!

பல்லி: உங்கள் இல்லத்தில் இந்த இடத்தில் இருந்தால்.. அதிர்ஷ்டம் கொட்டும்..! பல்லி சத்தத்தை வைத்து வாக்கு கேட்க்கும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொடர்கிறது. பேசும் பொழுது, அல்லது ஒரு விஷயத்தை நினைக்கும் பொழுது பல்லி சத்தமிட்டால் நடக்கும் என்பது ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதை நாமும் பல முறை முயற்சித்து இருப்போம். பல்லி சத்தமிட்டால் மட்டும் தான் அல்ல பல்லி உள்ள இடத்தை வைத்தும் என்ன விதமான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று தெரிந்து … Read more

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது!

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது!

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது! நம் முன்னோர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அல்லது நீங்களே கூட தங்களுக்கு தெரியாமல் ஏதோ ஒரு பாவச் செயலை செய்திருப்பீர்கள். தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாவச் செயலால் பல வித பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும். பல வித பிரச்சனைகள் நம்மை விடமால் துரத்தி வர காரணம் தெரியாமல் பலரும் அல்லோலப்பட்டு வருகின்றோம். இதற்கு முக்கிய காரணம் … Read more

வீட்டில் இவ்வாறு செய்தால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்..!

வீட்டில் இவ்வாறு செய்தால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்..!

வீட்டில் இவ்வாறு செய்தால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்..! வீட்டில் ஐஸ்வர்யம் பெருக பரிகாரம்… தேவைப்படும் பொருட்கள்.. மஞ்சள் குங்குமம் பித்தளை செம்பு பச்சை கற்பூரம் கிராம்பு 1 ரூபாய் நாணயம் ஏலக்காய் பஞ்ச கவ்ய விளக்கு நல்லெண்ணெய் திரி பன்னீர் வீட்டு நிலைவாசலை சுத்தமான தண்ணீர் கொண்டு துடைத்துக் கொள்ளவும். பிறகு நிலவசலின் இருபுறமும் ஓரத்தில் மஞ்சள் குங்குமம் வைக்கவும். அதேபோல் கதவு, ஜன்னல்களில் மஞ்சள் குங்கும பொட்டு வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பித்தளை செம்பில் … Read more

பிரதோஷம் அன்று கோயிலுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களும்.. அதன் பலன்களும்..!

பிரதோஷம் அன்று கோயிலுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களும்.. அதன் பலன்களும்..!

பிரதோஷம் அன்று கோயிலுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களும்.. அதன் பலன்களும்..! பிரதோஷம் மாதம் ஒருமுறை வரக் கூடிய ஒன்று. இந்த நாளில் ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெறும். ஈஸ்வரனுக்கு பால், நெய், கனி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்திற்கு எந்த வித பூஜை பொருள் வாங்கி கொடுத்தால் என்ன பலன் கிட்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். பால்… பாலை அபிஷேகப் பொருளாக கொடுத்தால் தீராத நோய் அனைத்தும் … Read more

எவை எல்லாம் நல்ல சகுனம் என்று தெரியுமா?

எவை எல்லாம் நல்ல சகுனம் என்று தெரியுமா?

எவை எல்லாம் நல்ல சகுனம் என்று தெரியுமா? 1)காகம், கிளி, கோழி ஆகியவை நீங்கள் நிற்கும் இடத்தில் இருந்து இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் பறந்தால் நல்ல சகுனம். நீங்கள் செய்ய உள்ள காரியங்கள் வெற்றியடையும் என்று அர்த்தம். 2)குரங்கு, கீரி, கழுகு ஆகியவை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாக போனால் நல்ல சகுனம் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அனைத்து சுப காரியங்களும் நடக்கும். 3)மனதில் ஒரு விஷயத்தை நினைத்தல் அல்லது பேசிக் … Read more