இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் குலதெய்வம் உங்களது வாழ்க்கையை வரமாக மாற்றும்..!!

இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் குலதெய்வம் உங்களது வாழ்க்கையை வரமாக மாற்றும்..!!

இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் குலதெய்வம் உங்களது வாழ்க்கையை வரமாக மாற்றும்..!! இந்த உலகில் குலதெய்வத்தை விட பெரிய சக்தி ஏதும் இல்லை. நம் குலதெய்வத்திற்கு நம்முடைய வம்சாவளி தான் பிள்ளைகள். குல தெய்வ அருள் இருந்தால் எந்த ஒரு இன்னலும் நம்மை அண்டாது. நம் குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்து வந்தால் நவகிரகங்களும் நமக்கு துணை நிற்கும். வாழ்வில் குலதெய்வத்தையும், குலதெய்வ வழிபாட்டையும் ஒருபோதும் மறக்கக் கூடாது. நம் குலத்தை தழைக்க செய்யும் குலதெய்வம் நம் … Read more

வீட்டில் செய்வினை வைந்திருந்தால் கண்டு பிடிப்பது எப்படி..?

வீட்டில் செய்வினை வைந்திருந்தால் கண்டு பிடிப்பது எப்படி..?

வீட்டில் செய்வினை வைந்திருந்தால் கண்டு பிடிப்பது எப்படி..? *உங்கள் கால்களில் அடிக்கடி அடிபட்டாலோ, உங்கள் தலை வாசற்படியில் இடித்துக் கொண்டே இருந்தால் வீட்டிற்கு செய்வினை வைக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். *செய்வினை வைத்த வீட்டில் பல்லி தங்காது. *செய்வினை வைக்கப்ட்டிற்கும் வீட்டில் நிம்மதியான தூக்கம் இருக்காது. *தொடர்ந்து உடல் நலக் கோளாறு, உடல் சோர்வு, தொடர் தோல்வி மட்டுமே ஏற்பட்டால் வீட்டில் செய்வினை வைக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். *வீட்டில் உள்ள பொருட்கள் அடிக்கடி விழுந்து உடைந்து … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த தானம் செய்தால் எந்த கர்மா விலகும்..!

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த தானம் செய்தால் எந்த கர்மா விலகும்..!

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த தானம் செய்தால் எந்த கர்மா விலகும்..! 1)அன்னதானம் – இந்த தானம் செய்தால் தரித்தரமும், கடனும் நீங்கும். 2)தேன் தானம் – இந்த தானம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். 3)கோதுமை தானம் – இந்த தானம் செய்தால் ரிஷிக் கடன், தேவ கடன், பபிதுர் கடன் நீங்கும். 4)வஸ்திர தானம் – இந்த தானம் செய்தால் ஆயுள் விருத்தி அடையச் செய்யும். 5)அரிசி தானம் – இந்த தானம் செய்தால் நம் … Read more

எந்த ராசியில் பிறந்தவர்கள் என்ன தானம் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்..!

எந்த ராசியில் பிறந்தவர்கள் என்ன தானம் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்..!

எந்த ராசியில் பிறந்தவர்கள் என்ன தானம் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்..! 1)மேஷ ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் கிழமை அன்று இரத்த தானம் செய்ய வேண்டும். 2)ரிஷப ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் கல்வி தொடர்பான பொருட்களை ஏழை மாணவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். 3)மிதுன ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் சனிக் கிழமை அன்று கோயில்களில் ஏற்றப்படும் தீபங்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்ய வேண்டும். 4)கடக … Read more

12 ராசிக்காரர்களுக்கான சிவன் வழிபாடு.. உங்கள் ராசிக்குரிய சிவன் இவர் தான்..!!

12 ராசிக்காரர்களுக்கான சிவன் வழிபாடு.. உங்கள் ராசிக்குரிய சிவன் இவர் தான்..!!

12 ராசிக்காரர்களுக்கான சிவன் வழிபாடு.. உங்கள் ராசிக்குரிய சிவன் இவர் தான்..!! 1)மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் மலை மேல் அமைந்துள்ள சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்தால் வாழ்வில் நன்மைகள் உண்டாகும். 2)ரிஷபம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் திருவாரூர், திருவானைக்காவல், கங்கை கொண்ட சோழபுரம் ஊர்களில் இருக்கும் சிவனை வணங்கி வந்தால் நல்லது நடக்கும். 3)மிதுனம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் சிதம்பரம், ஸ்ரீ காலஹஸ்தி, திருச்செங்கோடு உள்ளிட்ட தலங்களில் உள்ள சிவனை வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும். … Read more

வாங்கிய கடன் தீர்ந்து வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!!

வாங்கிய கடன் தீர்ந்து வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!!

வாங்கிய கடன் தீர்ந்து வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! நேரம், காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். இவ்வாறு உழைத்து வரும் பணத்தில் ஒரு பகுதி சேமித்து வைக்க வேண்டும். ஆனால் இவ்வாறு நாம் சேமிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடனில் சிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம். இந்த கடன் பிரச்சனை நீங்கி வீட்டில் பண வரவு அதிகரிக்க சில ஆன்மீக வழிகளை … Read more

பிடித்த வேலை அல்லது ப்ரோமோஷன் கிடைக்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

பிடித்த வேலை அல்லது ப்ரோமோஷன் கிடைக்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

பிடித்த வேலை அல்லது ப்ரோமோஷன் கிடைக்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!! பிடித்த வேலை அல்லது ப்ரோமோஷன் கிடைக்க பரிகாரம்:- இன்றைய உலகில் வேலை கிடைப்பது என்பது கடினமான ஒன்றாக மாறி வருகிறது. அதிலும் பிடித்த வேலை கிடைப்பது என்பது அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை. அதற்கு நாம் எடுக்கும் முயற்சியோடு சில ஆன்மீக வழிகளை பின்பற்றினால் நிச்சயம் பிடித்த வேலை, இருக்கின்ற வேலையில் ப்ரோமோஷன் கிடைக்கும். ஒரு தேங்காய் வாங்கி இரண்டாக … Read more

தெரிந்து கொள்ளுங்கள்..! புதன் கிழமை அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

தெரிந்து கொள்ளுங்கள்..! புதன் கிழமை அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

தெரிந்து கொள்ளுங்கள்..! புதன் கிழமை அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? ஒவ்வொரு வாரத்திலும் வரும் புதன் கிழமையானது கிரகங்களின் படி புதன் பகவானுக்கு உரிய நாளாகும். இந்த புதன் கிரகத்திற்கு அதிதேவதை பெருமாள் ஆவார். இந்த கிழமையில் பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் முக்கியம் ஆகும். உங்களுக்கு எதாவது காரியத் தடை ஏற்பட்டால் புதன் கிழமை அன்று விநாயகர் வழிபாடு செய்வதன் மூலம் காரியத் தடை நீங்கும். இந்த நாள் எந்த ஒரு நல்ல … Read more

குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!!

குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!!

குலதெய்வ வழிபாட்டின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!! வருடத்திற்கு ஒருமுறையாவது நாம் குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும். குலதெய்வத்தை வழிபட தனியாக செல்லாமல் நம் உற்றார் உறவினர் மற்றும் நம் உடன் பிறந்தவர்கள் இப்படியாக நம் குடும்பத்தோடு சென்று வழிபடுவது இன்னும் சிறப்பு. நாம் மற்ற சில கோயில்களுக்கு செல்லும் போது தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து அர்ச்சனை மட்டும் செய்து விட்டு வந்து விடுவோம். ஆனால் குலதெய்வத்திற்கு பூஜை செய்வதற்கு முன்பு பொங்கல் வைத்து வழிபட … Read more

உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!! *சிவன் கோயில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஐதீகம் உண்டு. *வீட்டு பூஜை அறையில் ஒரு கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பி வழிபட்டு வந்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும். *பிரதோஷங்களில், ரிஷப ரூட மூர்த்தியாய், மகேசனை … Read more