தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த தானம் செய்தால் எந்த கர்மா விலகும்..!

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த தானம் செய்தால் எந்த கர்மா விலகும்..! 1)அன்னதானம் – இந்த தானம் செய்தால் தரித்தரமும், கடனும் நீங்கும். 2)தேன் தானம் – இந்த தானம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். 3)கோதுமை தானம் – இந்த தானம் செய்தால் ரிஷிக் கடன், தேவ கடன், பபிதுர் கடன் நீங்கும். 4)வஸ்திர தானம் – இந்த தானம் செய்தால் ஆயுள் விருத்தி அடையச் செய்யும். 5)அரிசி தானம் – இந்த தானம் செய்தால் நம் … Read more

எந்த ராசியில் பிறந்தவர்கள் என்ன தானம் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்..!

எந்த ராசியில் பிறந்தவர்கள் என்ன தானம் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்..! 1)மேஷ ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் கிழமை அன்று இரத்த தானம் செய்ய வேண்டும். 2)ரிஷப ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் கல்வி தொடர்பான பொருட்களை ஏழை மாணவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். 3)மிதுன ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் சனிக் கிழமை அன்று கோயில்களில் ஏற்றப்படும் தீபங்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்ய வேண்டும். 4)கடக … Read more

நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!!

நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!! *அன்னதானம் – தரித்திரமும், கடனும் நீங்க செய்யும் தானமாகும். *வஸ்திர தானம் – நம் ஆயுளை விருத்தி செய்யும் தானமாகும். *பூமி தானம் – பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும். *கோதுமை தானம் – ரிஷிக் கடன், தேவ கடன், பிதுர் கடன் ஆகியவற்றை அகற்றும். *தீப தானம் – கண் பார்வை தீர்க்கமாகும். *நெய், எண்ணெய் தானம் – உடலில் உள்ள நோய்களை தீர்க்கும். … Read more